கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: கொட்டும் மழையில் கால்வாயில் கவிழ்ந்த கார்!

கோயம்புத்தூரில் கொட்டும் மழைக்கு நடுவே வாய்க்காலுக்குள் தலைக்குபுற கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று(மே 26) 2வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மூதாட்டி வீட்டைச் சேதப்படுத்தி சென்ற காட்டு யானை – வனத்துறை சார்பில் இழப்பீடு

கோயம்புத்தூர் நல்லூர் வயல் பகுதியில் காட்டு யானை வீட்டைச் சேதப்படுத்திச் சென்ற நிலையில், வீட்டின் உரிமையாளரான மூதாட்டிக்கு வனத்துறை சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் நல்லூர் வயல்

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

குளங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பருவமழை காரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவு நீர் கலந்த மழை நீர் குடியிறுப்புக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

கோயம்புத்தூர்: கனமழையால் ஆலாந்துறை அடுத்த செம்மேடு திரு.வி்.க வீதி குடியிருப்புக்குள் கழிவு நீர் கலந்த மழை நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மேற்குத்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கனமழை எதிரொலி: பேரூர் படித்துறைக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது,  இதனால் பேரூர் படித்துறைக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப்

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூரில் கொட்டி தீர்த்த மழை – 24 மணி நேரத்தில் 123 செ.மீ மழைப் பதிவு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக வால்பாறை சின்ன கல்லாரில் 23 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேறிய பெண் உட்பட இருவர் பலி – மலையேற்றத்திற்கு தடை விதிப்பு

கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலை ஏறிய பெண் உட்பட இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மலையேற்றத்திற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத்

Read More
Natureஅரசியல்கோயம்புத்தூர்

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் முத்துசாமி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப்

Read More
Top Storiesஅரசியல்

E.D க்கும் பயமில்லை என்றால தம்பி ஏன்? வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், அனுமதி கிடைக்கவில்லை என கூறியும்,

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவி மூடல்!

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என

Read More
error: Content is protected !!