கோவை ரயில் நிலையம் வந்த அரசுப் பேருந்து ஜப்தி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அரசுப் பேருந்து பணிமனையில், ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் துறைசாமி (57). இவர் கடந்த 2021 மே.5 ஆம் தேதி ஈரோடு – உடுமலைபேட்டை
Read Moreதிருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அரசுப் பேருந்து பணிமனையில், ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் துறைசாமி (57). இவர் கடந்த 2021 மே.5 ஆம் தேதி ஈரோடு – உடுமலைபேட்டை
Read Moreகோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பார்க் எலன்சா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.
Read Moreபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருநாவுக்கரசு, தண்டனையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவையே
Read Moreகோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, கோவை மத்திய சிறையில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் நண்பரிடம் நடந்தது. கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன்
Read Moreஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க
Read Moreகோவை வால்பாறையில் ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 3 ஆசியர்கள்மீது வழக்குப் பதிவு
Read Moreகோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்ததை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் , கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று
Read Moreகஞ்சா விற்ற வழக்கில் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஈரோடு காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா்
Read Moreகோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற நாளை வெள்ளிக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி
Read Moreதமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதிவரை
Read More