தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சூறைக்காற்றில் சாய்ந்த புங்கை மரம்.
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த புங்கை மரம் வேரோடு சாய்ந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக
Read More