கோயம்புத்தூர்செய்திகள்

கோவை ரயில் நிலையம் வந்த அரசுப் பேருந்து ஜப்தி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அரசுப் பேருந்து பணிமனையில், ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் துறைசாமி (57). இவர் கடந்த 2021 மே.5 ஆம் தேதி ஈரோடு – உடுமலைபேட்டை

Read More
Lifestyleகோயம்புத்தூர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பம்…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பார்க் எலன்சா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.

Read More
Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளி – உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருநாவுக்கரசு, தண்டனையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவையே

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு: அடையாள அணி வகுப்பு

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, கோவை மத்திய சிறையில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் நண்பரிடம் நடந்தது. கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன்

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை – இறப்பிற்கு முன் மாணவி வாக்குமூலம்

கோவை வால்பாறையில் ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 3 ஆசியர்கள்மீது வழக்குப் பதிவு

Read More
அரசியல்கோயம்புத்தூர்

அதிமுக, பாஜக கூட்டணியை வெற்றி பெற வைத்த கோவை மக்களுக்கு மெட்ரோ இல்லை – செந்தில் பாலாஜி

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்ததை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் , கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கஞ்சா விற்ற வழக்கு: பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்ற வழக்கில் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஈரோடு காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா்

Read More
கோயம்புத்தூர்

நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற நாளை வெள்ளிக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி

Read More
அரசியல்இந்தியா

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025 துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதிவரை

Read More
error: Content is protected !!