கோயம்புத்தூர்செய்திகள்

“ரோலக்ஸ்” யானை உயிரிழப்பு – உண்மை கண்டறியும் குழு அமைப்பு.

கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட “ரோலக்ஸ்” யானை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உயிரிழந்தது  தொடர்பாகத் தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின் பேரில் உண்மை கண்டறியும்

Read More
அரசியல்

SIR பணிகள் முறையாக நடக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

‘எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்க வேண்டும். ஆனால் வாக்குகள் திருடப்பட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை பீளமேடு

Read More
Natureதமிழ்நாடு

வரும் 29ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் நவ. 29ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்

Read More
தமிழ்நாடு

தென்காசி பேருந்து விபத்து: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்

கோவை மதுக்கரை போடிபாளையம் தடுப்பணை நீரில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கோவை ஈச்சனாரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்காலங்களில் பெறப்படும் நீர், ஓடையாக மதுக்கரை, 

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

பள்ளி மாணவி தற்கொலை – ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த முத்து சஞ்சனா, ரொட்டிக்கடை அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். மூன்று ஆசிரியர்களின் மன மற்றும் உடல்

Read More
க்ரைம்தமிழ்நாடு

சிறுமியைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்

Read More
தமிழ்நாடு

புதிய தொழிலாளர் சட்டம்: தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பு

புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததை TANSTIA – தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர் இது குறித்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மீண்டும் பரோல் வழங்கக் கோரிக்கை!

25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து பரோலில் வெளிவந்து நன்னடத்தையுடன் வாழ்ந்து வந்த 22 இஸ்லாமிய சிறைவாசிகளின் பரோல் தற்போது ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு

Read More
அரசியல்தமிழ்நாடு

வரும் 25ஆம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு – கே. என். நேரு

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்காவை வருகிற 25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக என அமைச்சர் கே. என். நேரு தகவல்

Read More
error: Content is protected !!