கோயம்புத்தூர்செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பள்ளிகள் திறப்பு: குழந்தைகள் உற்சாகம்..

கோயம்புத்தூரில் கோடை விடுமுறைக்குப் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள், கார்டூன் பொம்மைகள், பூ ஓவியங்களைக் காட்டி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!

கோயம்புத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: மத்திய சிரையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் தண்டனைக் கைதி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (67). கடந்த 2023-ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்கில் ராசிபுரம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் துவக்கம்!

கோவை மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு…!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து கோயம்புத்தூர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவில்  பெண்களின் வீர தீரச் செயல்களைக் கவுரவிக்கும் வகையில் ”கல்பனா சாவ்லா” விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்த பெண்கள்

Read More
கோயம்புத்தூர்மாவட்டம்

கரும்புக்கடை ஓடை கழிவுகளால் நோய்த் தொற்று அபாயம்.

கோயம்புத்தூர் கரும்புக்கடை பாத்திமா நகர் வழியாகச் செல்லும் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவுகளால் நோய்த் தொற்று  அபாயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துள்ளது. மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் நொய்யல் ராஜவாய்க்கால் மற்றும் ஆற்றுப்பாலம் வழியாகச் செல்லும் ஓடைகள் மூலம் வெள்ளலூர்,  சிங்காநல்லூர், சூலூர் வழியாகத் திருப்பூர் செல்கிறது. இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தில் இருந்து கரும்பு கடை வழியாகச் செல்லும் நீர்வழிப் பாதையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் செல்வதாலும், ஓடை தூர்வாரப்படாததாலும் கரும்புக்கடை பாத்திமா நகர் சுற்று வட்டார பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Read More
Top Storiesகோயம்புத்தூர்மாவட்டம்

தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சூறைக்காற்றில் சாய்ந்த புங்கை மரம்.

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த புங்கை மரம் வேரோடு சாய்ந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக

Read More
error: Content is protected !!