Top Storiesதமிழ்நாடு

கோடநாடு வழக்கு: அமமுக நிர்வாகி கர்சன் செல்வத்திடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக அமமுக தொழிற்சங்க நிர்வாகி கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர்: இளம்பெண் வெட்டி கொலை – கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மாட்டுக் கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராற்றில், ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து, கொலை

Read More
Top Storiesஅரசியல்இந்தியா

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோனியா, ராகுல் மீது அமலாத்துறை வழக்கு – ஆனந்த் சீனிவாசன் பேட்டி..!

நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமலாக்கத் துறையால் இந்த வழக்குப் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோயம்புத்தூர்: தேர்தல் வாக்குறுதியில் கூறிய ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட

Read More
செய்திகள்

தந்தையை ஆம்புலென்ஸில் அழைத்து வந்த மகன் – நிலத்தை மீட்டு தரக்கோரி மனு

கோயம்புத்துர்: சுயநினைவு இல்லாத 96 வயது தந்தையிடம் மூத்த மகன் எழுதி வாங்கிய நிலத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி தந்தையை ஆம்புலென்ஸில் அழைத்து வந்து இளைய மகன்,

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

Read More
Top Storiesஅரசியல்

கோயம்புத்தூரில் 10 தொகுதியிலும் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்போர் அறையை வானதி சீனிவாசன் திறந்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்!

வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ,கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, மனிதச் சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர். இதில்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

வெள்ளியங்கிரி மலையேறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு!

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலையேறிய தொழிலாளி பாறையிலிருந்து தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் புவனேஷ் (18), கட்டிடக் கூலித் வேலை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்ல தடை..!

முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின் படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் பணிகள்

Read More
error: Content is protected !!