Healthதமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு காரணமாகக் கோவை குற்றாலம் அருவி மூடல்!

தொடர் மழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் வரும் 7 நாட்களுக்குப் பரவலாக

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

தாயை திட்டியதால் ஆத்திரம் – முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை

தாயை திட்டியதால் ஆத்திரம் – கோவையில் முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2018 -இல் தாயை

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (25) என்ற நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23) என்பவர்மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயிர் காக்க 8 கி.மீ தூரம் முதியவரைத் தொட்டிலில் கட்டித்தூக்கி சுமந்து சென்ற பழங்குடியின மக்கள்!

வால்பாறை மலைப்பகுதியில் உயிர் காக்க முதியவரைத் தொட்டிலில் கட்டித்தூக்கி பழங்குடியின மக்கள் 8 கி.மீ தூரம் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை

Read More
க்ரைம்தமிழ்நாடு

 3-வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 -வது முறையாக மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிய 2 டன் வெடிப் பொருட்கள் – கேரளாவிற்கு கடந்த முயன்றவர் கைது

சேலத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  அதிக வீரியதன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிபொருட்களை தீவிரவாத தடுப்பு

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் ரூ.1.20 கோடி திருடிய வீட்டின் உரிமையாளர் கைது!

கோவை வடவள்ளி அருகே, வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டில் 1 கோடியே 20 லட்சம் பணத்தை திருடிய வீட்டு உரிமையாளரை வடவள்ளி காவல் துறையினர் கைது செய்து சிறையில்

Read More
க்ரைம்செய்திகள்

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை!

கோவை அரசு மருத்துவமனைக்கு, தொடர் தலைவலி  சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் பொது கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அசாம் மாநிலம், சுனித் பூரை சேர்ந்தவர் துப்பில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகரில் பணியாற்றும் பீட் போலீசார்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது!

கோவை மாநகரில் பணியாற்றும் 59 பீட் காவலர்களுக்குப் பிரத்தியேக எண் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய செல்போன்களை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார். கோவை

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் காப்பர் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு!

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள அலுமினியம், காப்பர் விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  

Read More
error: Content is protected !!