Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை – வானதி சீனிவாசன்

கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பீடம்பள்ளி கிராமத்தில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிக்காகத் தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலம்: ஏலம் விடுவதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பணியைப் புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் சாலைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (09.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை (ஜூன் 09) மருதமலை கோயிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் 3.15 கிலோ கஞ்சா விதைகள் பறிமுதல்.

பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த பெண்ணை வான்வழி நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக

Read More
Top Storiesபொழுதுபோக்குவிளையாட்டு

கிரிக்கெட்டை  ரசிக்கும் ரசிகர்கள் சிறிது நிதானமாகவும் செயல்பட வேண்டும் – ஷாரூக்

ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூர் சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகப் பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் ஷாரூக் வேதனை. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில்

Read More
தமிழ்நாடுபொழுதுபோக்கு

நான் வைத்திருக்கும்  ஆர்மோனியம் கோவையில் வாங்கியது தான் – இளையராஜா

நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயர் கல்வி மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்!

கோயம்புத்தூரில் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்புக் குறை தீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம்

Read More
error: Content is protected !!