கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் பொது பள்ளிக்கான மாநில மேடை சார்பில் “சமூக ஜனநாயகக் கையேடு”வெளியீடு!

கோவையில் பொதுபள்ளிக்கான மாநில மேடை சார்பில் உருவாக்கப்பட்ட “சமூக ஜனநாயகக் கையேடு” என்ற நூலை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வெளியிட்டார். குழந்தைப் பருவத்தில்

Read More
அரசியல்

மூடிய அறையில் பேசியதை வெளியே கூற முடியாது – அண்ணாமலை

உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவுடன் மூடிய அறையில் பேசியதை வெளியே கூற முடியாது. 2024 தேர்தல் அனுபவங்களில் இருந்து கருத்துகளை கூறியுள்ளோம் என பாஜக முன்னாள்

Read More
இந்தியா

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி

ஆந்திராவில் இன்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் சீதாராமராஜு மாவட்டத்தில்

Read More
Natureதமிழ்நாடு

டிச:18 வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 18 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தைலமரத் தோப்பில் முகாமிட்ட காட்டு யானைகள்!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே காக்காபாளையம் கிராமத்தில் தைலமரத் தோப்பில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோயம்புத்தூர் கீரணத்தம் பகுதியில் நேற்று உலாவிய

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது

கோவையில் கல்லுரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

Read More
க்ரைம்தமிழ்நாடு

கோவை: கொலை வழக்கில் கைதான சிறுவன் பள்ளிவாசலில் பணியாற்ற வேண்டும் என நூதன தீர்ப்பு

கோவையில் கொலை வழக்கில் கைதான சிறுவன் பள்ளிவாசலில் தங்கி இருந்து சமூகப் பணியாற்ற வேண்டுமென்று நீதிபதி நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளார். கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம்

Read More
கோயம்புத்தூர்பொழுதுபோக்கு

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த செம்மொழிப் பூங்கா!

கோயம்புத்தூர், காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குள்பட்ட காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கா்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

15ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல், மாநகர போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டனர்.  கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய இடங்களில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: ஊருக்குள் புகுந்து குட்டையில் குளியல் போட்ட காட்டுயானைகள்!

கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் காட்டு யானை புகுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி

Read More
error: Content is protected !!