கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோயம்புத்தூர் மயிலேறிபாளையம் தனியார் மருந்தியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழரசன்

Read More
Top Storiesஇந்தியா

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: முதலமைச்சர் கண்டனம்

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ’’ஜம்மு

Read More
அரசியல்தமிழ்நாடு

கோயம்புத்தூர் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒன்றிய ரயில்வே அமைச்சரிடன் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு!!!

கோயம்புத்தூர் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-யிடம் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து மனு

Read More
செய்திகள்பொழுதுபோக்கு

தெய்வமே… கையில் சூடம் ஏற்றி ரஜினிகாந்த் -க்கு ஆரத்தி எடுத்த ரசிகர்!

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் சினிமா சூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்தை பார்த்தவுடன் கையில் சூடத்தை ஏற்றி ஆரத்தி எடுத்த ரசிகர். இது தொடர்பான வீடியோ சமூக

Read More
Top Storiesதமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மனு!!

பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரின் மனு அளித்தனர்.

Read More
Top Storiesதமிழ்நாடு

கோடநாடு வழக்கு: அமமுக நிர்வாகி கர்சன் செல்வத்திடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக அமமுக தொழிற்சங்க நிர்வாகி கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர்: இளம்பெண் வெட்டி கொலை – கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மாட்டுக் கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராற்றில், ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து, கொலை

Read More
Top Storiesஅரசியல்இந்தியா

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோனியா, ராகுல் மீது அமலாத்துறை வழக்கு – ஆனந்த் சீனிவாசன் பேட்டி..!

நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமலாக்கத் துறையால் இந்த வழக்குப் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோயம்புத்தூர்: தேர்தல் வாக்குறுதியில் கூறிய ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட

Read More
error: Content is protected !!