Top Storiesதமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து யானை உயிரிழந்த பரிதாபம்!

கோயம்புத்தூர் காருண்யாநகர் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 25 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் புது பொலிவுடன் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை!

கோவையில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் மேம்பாலத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் கடந்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்..!

கோவை கணபதியில் வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையைக் கொடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு!

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவரவியல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

யானை தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார் எஸ்.பி.வேலுமணி..!

கோவை தொண்டாமுத்தூரில் காட்டு யானைத் தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை குற்றாலம் அருவி திறப்பு!

கோவை குற்றாலம் அருவி திறப்பு மதுக்கரை, ஜூலை.30: கோவை குற்றாலம் அருவியில் நீர் வரத்து சீரானதால் இன்று முதல் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் வன

Read More
விளையாட்டு

கோவையில் நடைபெற்ற குறுமைய சிலம்பம் விளையாட்டுப் போட்டி!

*மூன்று தங்கம் உட்பட ஒன்பது  பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு* தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாகப் பாரதியார்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை பேரூரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைப்பு!

கோவை பேரூர் அய்யாசாமி கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட நிலையில், மதுக்கரை  வனத்துறையினர் சிறுத்தை பிடிக்கக் கூண்டு வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.  கோவை பேரூர் தீத்திபாளையம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியர், கிராம உதவியாளர் கைது!

கோவையில் சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய பேரூர் வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை..!

கோவையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட,  ரிஸ்வான் என்ற இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Read More
error: Content is protected !!