கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜர்!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானிடம், சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2017 -ல் நடந்த கோடநாடு

Read More
HealthTop Storiesதமிழ்நாடு

முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தடை விதிப்பு – தமிழ்நாடு அரசு

முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்னால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா டைபிமுரியம் பாக்டீரியா காரணமாக உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதால் மையோனைஸ்

Read More
Healthசெய்திகள்

கோவையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான சிறப்புப் பயிற்சி மையம் துவக்கம்..!

கோவை சாய்பாபா காலணியில் உள்ள கங்கா மருத்துவமனையில் (தனியார்) ஜான்சன் & ஜான்சன் மெடெக் நிறுவனம் உலகளவில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான முதல்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

கோவையில் த.வெ.க. பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் ஆய்வு!

கோவை, சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வருகிற ஏப்.26 மற்றும் ஏப்.27 -ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால்,

Read More
Top Storiesஇந்தியாதமிழ்நாடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அஞ்சலி!

 “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும்

Read More
செய்திகள்

4 நாள்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Read More
In Pictureகோயம்புத்தூர்

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா – தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்தனர். கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் 40 சவரன் நகை, பணம் திருட்டு!

கோயம்புத்தூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் சாலை சுண்டாப்பாளையம்,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோயம்புத்தூர் மயிலேறிபாளையம் தனியார் மருந்தியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழரசன்

Read More
error: Content is protected !!