Top Storiesகோயம்புத்தூர்

மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் திடீரென வெடித்த சிலிண்டர் – உயிர்சேதம் தவிர்ப்பு

கோவை நீலிக்கோணாம் பாளையம் பகுதியில் வீட்டின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மை பணியாளர்களுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடிய கவுன்சிலர்..!

பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் விதமாகக் கோயம்புத்தூர் 86 – வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் என்பவர் தனது வார்டில் பணியாற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

கோயம்புத்தூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும்

Read More
Top Storiesதமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தர்ணா – அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம்

ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 15 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு

Read More
Top Storiesவிளையாட்டு

நேஷனல் லீக் கால்பந்து – 2 -வது முறையாக போர்ச்சுகல் சாம்பியன்…!

“நேஷனல் லீக்” கால்பந்து விளையாட்டு போட்டியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. “நேஷனல் லீக்” கால்பந்து விளையாட்டு தொடர்

Read More
Top Storiesஇந்தியாசெய்திகள்

மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது எதிரொலி – மீண்டும் வன்முறை, இணையச் சேவை துண்டிப்பு..!

மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது – மீண்டும் அங்குப் போராட்டம் வெடித்தால் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. மணிப்பூர் அரம்பாய் தெங்கோல் என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன்சிங் உள்ளிட்ட 5 பேரை, மத்திய பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூரில் 3 நாளுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை – வானதி சீனிவாசன்

கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பீடம்பள்ளி கிராமத்தில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிக்காகத் தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலம்: ஏலம் விடுவதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர

Read More
error: Content is protected !!