அரசியல்இந்தியா

போர் நிறுத்தம் பற்றி ட்ரம்ப் கருத்து: மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லையென செல்வ பெருந்தகை கேள்வி

போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லையெனக் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்: 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் புதிய திட்டப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  *5 மண்டலங்களில் 108

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்!

கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி பெண் வார்டு கவுன்சிலர் தனியாக அமர்ந்து  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாநகராட்சி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் நடைபெற்ற கவிதை பயிலரங்கம்..!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கவிதை பயிலரங்கம் நடைபெற்றது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயில் எரிந்து நாசம்!

கோவை பேரூர் அருகே மின்சார இரு சக்கர வாகனத்தில் தீப்பிடித்து, அடுத்தடுத்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயில் எரிந்து நாசமானது. கோவை பேரூர்

Read More
Top Storiesதமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து யானை உயிரிழந்த பரிதாபம்!

கோயம்புத்தூர் காருண்யாநகர் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 25 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் புது பொலிவுடன் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை!

கோவையில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் மேம்பாலத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் கடந்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்..!

கோவை கணபதியில் வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையைக் கொடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு!

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவரவியல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

யானை தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார் எஸ்.பி.வேலுமணி..!

கோவை தொண்டாமுத்தூரில் காட்டு யானைத் தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட

Read More
error: Content is protected !!