Natureஉலகம்

பாகிஸ்தானில் தொடர் கனமழை: உயிரிந்தோரின் எண்ணிக்கை 750-ஐ தாண்டியது

பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின்

Read More
தமிழ்நாடு

வேளாண்மைப் பல்கலை.யில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2025 – 2026 துணை இணையதள விண்ணப்ப முகப்பு திறக்கப்பட்டு உள்ளது. கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு

Read More
அரசியல்இந்தியா

தர்மஸ்தலா சதி திட்டத்தில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை வேண்டும் – வானதி சீனிவாசன்

கர்நாடக மாநிலத்தின், கடலோர மாவட்டமான தக்ஷிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது. தர்மஸ்தலா கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில், நேத்ராவதி ஆற்றின் கரையோரம் மஞ்சுநாதா

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

இரவு ரோந்து பணியில் திருடனை மடக்கி பிடித்த”SMART KAKKI’S” காவலர்கள்..!

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KAKKI’S ” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும்

Read More
Natureதமிழ்நாடு

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு..!

கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர் வரத்து சீரானதால் வெள்ளிக்கிழமை முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் முட்டை கொள்முதலில் அதிக லாபம் – பல லட்சம் மோசடி

கோவையில் முட்டை கொள்முதலில் அதிக லாபம் ஈட்டலாமெனக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட ராம்சேட் என்ற நபர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர

Read More
Healthகோயம்புத்தூர்

கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கரி உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு ஆலோசனை!

உணவு பாதுகாப்பு சட்டங்களை முறையாகப் பேக்கரி உரிமையாளர் பின்பற்ற வேண்டும், பாதுகாப்பான உணவுகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள்,

Read More
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் ரயில்கள் ரத்து!

போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள

Read More
அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அப்போதே அதிமுக கதை முடிந்து விட்டது – கே.வி.தங்கபாலு

எடப்பாடி பழனிச்சாமி எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அப்போதே அதிமுக கதை முடிந்து விட்டது, அவர்களுடன் சேர்ந்து எப்போதும் வெற்றி பெற முடியாது எனக் காங்கிரஸ் கமிட்டி சொத்து

Read More
error: Content is protected !!