கோவையில் காட்டு யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வைரல்!
கோவை தடாகம் அருகே உள்ள விவசாய தோட்டத்திற்குள் நள்ளிரவு வந்த காட்டு யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவை தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறும்
Read Moreகோவை தடாகம் அருகே உள்ள விவசாய தோட்டத்திற்குள் நள்ளிரவு வந்த காட்டு யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவை தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறும்
Read Moreகோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை விமான
Read Moreகோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் என்ற காட்டு யானை வனத்துறை கண்காணிப்புக்கு பிறகு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை
Read Moreயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவிருப்பவர்களுக்கு ரூ.50000 ஊக்கத் தொகை தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 155 தேர்வர்கள்
Read Moreகோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு கால்களில் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசியை சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய சிறையில்
Read Moreஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் காரணமாக 4 நாட்களாக வாழ்வாதாரம் இழந்து இருப்பதாகவும், தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாகவும், தமிழக முதல்வர் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண
Read Moreகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் குரங்கைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துக் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர்
Read Moreகோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதி சமையல் அறையில் உள்ள சுகாதார சீர்கேடுகளைச் சரி செய்து, புகைப்படத்துடன் பதிலளிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
Read Moreசபரிமலை சீசனையொட்டி ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreகோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென இன்று கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
Read More