Top Storiesதமிழ்நாடு

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: வாக்குச் சாவடி முகவர்கள் பணியைப் புறக்கணிப்பு

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படாததை கண்டித்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் பணியைப் புறக்கணித்ததால், சிறப்பு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டம். 

கோவை மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்த வாகன ஓட்டுநர்களைப் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகராட்சி

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பிரதமர் கோவை வருகை: கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் தமிழர்கள்குறித்து அவதூறாகப் பேசி விட்டு, வரும் 19 ஆம் தேதி கோவை வரும் பிரதமரை வெளியேற வலியுறுத்திக் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட மோப்ப நாய் மரணம் – காவல்துறையினர் அஞ்சலி

கோவையில் வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணமடைந்தது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம் கோவை மாநகர மோப்ப

Read More
கோயம்புத்தூர்க்ரைம்தமிழ்நாடு

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு

Read More
Lifestyleகோயம்புத்தூர்

துவங்கிய கோவை விழா – பழமையான கார் ஊர்வலம்!

கோவை விழாவை முன்னிட்டு  60 முதல் 120 ஆண்டு பழமையான கார்களின் அணிவகுப்புகள் பார்வையாளர்களில் வெகுவாகக் கவர்ந்தது.  கோவை விழா வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி

Read More
க்ரைம்தமிழ்நாடு

மனைவியை ஓட்டுநர் மூலம் கொலை செய்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கைது!

கோவையில் மனைவியை ஓட்டுநர்மூலம் கொலை செய்து நாடகமாடிய அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரைப் போலீசார் கைது செய்தனர். கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கவி சரவணன் (51).

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

புனித யாத்திரை சென்ற கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மருதமலை கோயில் உண்டல் திறப்பு – 43.100 கிராம் தங்கம், ரூ. 84.48 லட்சம் ரொக்கம் பக்தர்கள் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி  நடைபெற்றது. இதில் ரூ.84.48 லட்சம் ரொக்கம், 43.100 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.  கோவை மருதமலை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சாலை பாதுகாப்பு: குழந்தைகளை வைத்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

கோவை செட்டிபாளையம் தனியார் பள்ளி குழந்தைகள் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து  நாடகம், பாடல்மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்திப் பெற்றோர்களுக்குத் தலைகவசம் வழங்கினர்.  

Read More
error: Content is protected !!