உலகம்

உலகம்

வியட்நாமில் கரையை கடந்த விபா புயல்..!

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் விபா புயல்

Read More
Top Storiesஉலகம்

தாய்லாந்து புத்த சமூகத்தை உலுக்கிய ஒற்றைப் பெண் – துறவிகளை மிரட்டி ரூ.102 கோடி பறித்தது அம்பலம்..!

புத்த மதத்தைப் பின்பற்றி வரும் தாய்லாந்தில் மொத்தம் 2 லட்சம் துறவிகள் மற்றும் 85 ஆயிரம் பயிற்சி பெறும் துறவிகள் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் மூத்த

Read More
உலகம்

கம்போடியா: இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது!

கம்போடியாவில் இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர

Read More
உலகம்

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா நகரங்களில் நேற்று (உள்ளூர் நேரப்படி) பகல் 12.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

Read More
உலகம்

பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 116 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26

Read More
Top Storiesஉலகம்தமிழ்நாடு

நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் தான் போர்: ஈரானில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூறிய தகவல்!

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் பணியாற்றி வரும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமாகக் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

Read More
EconomyTop Storiesஇந்தியாஉலகம்

ஏர் இந்தியா போயிங் 787 டிரீம்லைனர் விமானம் விபத்து – காப்பீட்டுத் தொகை ரூ.1000.கோடியைத் தாண்டும் எனக் கணிப்பு.

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா போயிங் விமானத்தின் காப்பீட்டுத் தொகை ரூ.1000 கோடியைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகை நாட்டின் ஒட்டுமொத்த விமானங்களின் ஆண்டு

Read More
Top Storiesஇந்தியாஉலகம்

லண்டனில் குடியேற ஆசைப்பட்ட மருத்துவர் குடும்பம் – 5 பேரும் பலியான சோகம்..!

ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து

Read More
Top Storiesஇந்தியாஉலகம்

அகமதாபாத் விமான விபத்து – ”இருதயத்தை உடைத்துள்ளது” – பிரதமர் மோடி உருக்கம்..!

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர்.

Read More
Top Storiesஇந்தியாஉலகம்

அகமதாபாத் விமான விபத்து – 241 பயணிகள் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் 171 என்ற போயிங் விமானம், வியாழக்கிழமை மதியம் சரியாக 1.38 மணியளவில்,

Read More
error: Content is protected !!