உலகம்

Natureஉலகம்

பாகிஸ்தானில் தொடர் கனமழை: உயிரிந்தோரின் எண்ணிக்கை 750-ஐ தாண்டியது

பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின்

Read More
இந்தியாஉலகம்விளையாட்டு

ஆஸ்திரேலியா பேகா ஓபன் ஸ்குவாஷ் – இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை.

என்.எஸ்.டபிள்யூ பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் பேகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின்

Read More
Natureஇந்தியாஉலகம்

ஜம்மு – காஷ்மீரில் மேகவெடிப்பு: 30பேர் உயிரிழந்த நிலையில் 120 மீட்பு!

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும்

Read More
Natureஉலகம்

சீனாவில் திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலியான நிலையில் 33 பேர் மாயம்

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சூவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 10-க்கும் மேற்பட்டோர் பலியானநிலையில், 33 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்சூ மாகாணத்தின், யூஸாங் மாவட்டத்தில், நேற்று

Read More
உலகம்

வியட்நாமில் கரையை கடந்த விபா புயல்..!

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் விபா புயல்

Read More
Top Storiesஉலகம்

தாய்லாந்து புத்த சமூகத்தை உலுக்கிய ஒற்றைப் பெண் – துறவிகளை மிரட்டி ரூ.102 கோடி பறித்தது அம்பலம்..!

புத்த மதத்தைப் பின்பற்றி வரும் தாய்லாந்தில் மொத்தம் 2 லட்சம் துறவிகள் மற்றும் 85 ஆயிரம் பயிற்சி பெறும் துறவிகள் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் மூத்த

Read More
உலகம்

கம்போடியா: இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது!

கம்போடியாவில் இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர

Read More
உலகம்

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா நகரங்களில் நேற்று (உள்ளூர் நேரப்படி) பகல் 12.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

Read More
உலகம்

பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 116 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26

Read More
Top Storiesஉலகம்தமிழ்நாடு

நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் தான் போர்: ஈரானில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூறிய தகவல்!

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் பணியாற்றி வரும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமாகக் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

Read More
error: Content is protected !!