Top Stories

Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டணை விதிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு, 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகப்

Read More
Top Storiesதமிழ்நாடு

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை

Read More
Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அதிமுக வரவேற்பு

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9

Read More
Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோயம்புத்தூர் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில்

Read More
FeaturedTop Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோடையை சமாளிக்க புதிய Idea வந்தாச்சு..!

கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ள “பை வடிவிலான குடை” மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை

Read More
Top Storiesகோயம்புத்தூர்

பேருந்து நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்: பச்சை குத்தப்பட்ட புகைப்படம் வெளியீடு

கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைப் பற்றித் தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். நேற்று கோயம்புத்தூர் அடுத்த

Read More
Top Storiesதமிழ்நாடு

கல்விக்கு வயது தேவையில்லை: 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 70 வயது மூதாட்டி..!

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (70). இவர்

Read More
Top Storiesதமிழ்நாடு

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு

Read More
Top Storiesஇந்தியாதமிழ்நாடு

ஆபரேஷன் சிந்தூர் நடிவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் – மு.க.ஸ்டாலின்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து,

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

பிரதமரை பாராட்டுவதற்கு கூட தமிழக முலமைச்சருக்கு மனமில்லை – தமிழிசை

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப்பெரிய

Read More
error: Content is protected !!