Top Stories

Top Storiesஅரசியல்

E.D க்கும் பயமில்லை என்றால தம்பி ஏன்? வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், அனுமதி கிடைக்கவில்லை என கூறியும்,

Read More
NatureTop Stories

தமிழ்நாட்டில் மே 25, 26 ஆகிய இரு நாட்களுக்கு ரெட் அலர்ட்…!

தமிழ்நாட்டில் மே 25, 26 இல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய

Read More
Top Storiesதமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கொலை மிரட்டல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் – காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சுகுணாபுரம் பகுதியில் உள்ள

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

மருதமலை வனப்பகுதியில் உயிரிழந்த கர்ப்பிணி யானை – நுண்ணுயிர் தொற்று பாதிப்பு?

கோவை மருதமலை வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானை வயிற்றில் இருந்த 15 மாத ஆண் சிசுவைக் கால்நடை மருத்துவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். கோவை மருதமலை வனப்பகுதியில்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

உயிரிழந்த பெண் யானை – வயிற்றில் ஆண் குட்டி இருந்த பரிதாபம்

கோயம்புத்தூர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த பெண் யானை வயிற்றில் 15 மாத ஆண் குட்டியிருந்தது இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதி, பாரதியார் பல்கலைக்கழகம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

உடல் நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த பெண் காட்டு யானை உயிரிழப்பு!

கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவுடன் கடந்த 4 நாட்களாகத் தொடர் சிகிச்சையிலிருந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம்,

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

பிரத்தியேக உடை அணிந்து ரூ.70 லட்சம் பணம், தங்கம் கடத்தல்..!

கோவையிலிருந்து பிரத்தியேக உடையை அணிந்து ரூ.70 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தைக் கடத்திச் சென்ற மூவரைக் கேரளா போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு

Read More
Top Storiesதமிழ்நாடு

ஒரே பெண்ணை இருவர் காதலித்தால் ஏற்பட்ட விபரீதம் – கல்லூரி மாணவர் கொலை.

கோவை வெள்ளலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம் நிறுத்தப்பட்டு, அங்கு லாரிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை நேரங்களில் அப்பகுதி மக்கள்

Read More
HealthTop Storiesகோயம்புத்தூர்

3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தி அரசு மருத்துவர்கள் அசத்தல்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 வயது சிறுவனுக்கு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கால்கள் பொருத்தியுள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சொக்கனூர் கிராமத்தைச்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அதிமுக, திமுக என யாரும் உரிமை கோர முடியாது – தொல்.திருமாவளவன்

கோயம்புத்தூரில் நடைபெறும் கடசி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Read More
error: Content is protected !!