காரை வழிமறித்து நகைக்கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை..!
கோவையிலிருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தேடி
Read Moreகோவையிலிருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தேடி
Read Moreஅகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா போயிங் விமானத்தின் காப்பீட்டுத் தொகை ரூ.1000 கோடியைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகை நாட்டின் ஒட்டுமொத்த விமானங்களின் ஆண்டு
Read Moreஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து
Read Moreகுஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர்.
Read Moreகுஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் 171 என்ற போயிங் விமானம், வியாழக்கிழமை மதியம் சரியாக 1.38 மணியளவில்,
Read Moreகோயம்புத்தூர் அவினாசி மேம்பாலம் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அவினாசி
Read Moreகோவை நீலிக்கோணாம் பாளையம் பகுதியில் வீட்டின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
Read Moreஒன்றிய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 15 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு
Read More“நேஷனல் லீக்” கால்பந்து விளையாட்டு போட்டியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. “நேஷனல் லீக்” கால்பந்து விளையாட்டு தொடர்
Read Moreமணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது – மீண்டும் அங்குப் போராட்டம் வெடித்தால் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. மணிப்பூர் அரம்பாய் தெங்கோல் என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன்சிங் உள்ளிட்ட 5 பேரை, மத்திய பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட
Read More