Top Stories

Top Storiesசெய்திகள்

யானை – மனித மோதலை தடுக்க தெர்மல் கேமரா மூலம் கண்காணிப்பு!

கோயம்புத்தூரில் யானை – மனித மோதலை தடுக்க மதுக்கரை, மருதமலை, பொன்னூத்தம்மன் கோவில் பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

Read More
Top Storiesகோயம்புத்தூர்

டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

கோயம்புத்தூரில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகப் போலி டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கோபி குமார் (42) என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்

Read More
Top Storiesதமிழ்நாடு

சட்டப்பேரை தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பேரவைத் தலைவரே பதிலளிக்கிறார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கலை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்…!

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில், வட மாநில மக்கள் வண்ணப்பொடிகளை தூவி, ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர். வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலி

Read More
Top Storiesகோயம்புத்தூர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியும், ஓய்வு பெற்ற கூடுதல் டி.எஸ்.பி -யுமான பெருமாள் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் சுமார்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் வாங்கியதில் முறைகேடு – 16 பேர் மீது வழக்குப் பதிவு

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட 16 பேர் மீது லஞ்ச

Read More
Top Storiesகோயம்புத்தூர்

ரேபிஸ் பாதிப்பால் இளைஞர் மூர்க்கத்தனமாகக் கண்ணாடியை உடைத்து தற்கொலை!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நாய்க் கடி சிகிச்சைக்கு வந்த வட மாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் பிடிபட்ட சிறத்தை உயிரிழப்பு!

கோயம்புத்தூர் ஓணப்பாளையம் பகுதியில் உடல் நலக்குறைவுடன் பிடிபட்ட பெண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோயம்புத்தூர் ஓணாப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மாதமாக கால்நடைகளை சிறுத்தை

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு – முன்னாள் முதல்வர் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூரில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது –

கோயம்புத்தூர் அடுத்த தொண்டாமுத்தூர் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். சிறுத்தை பதுங்கிருந்த கட்டிடம் அருகே சென்ற உள்ளூர் வாசிகள் இருவரை சிறுத்தை தாக்கியதில்

Read More
error: Content is protected !!