Top Stories

Top Storiesசெய்திகள்

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கேரளா மாநிலம், பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார், உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம். கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர்

Read More
Top Storiesஇந்தியா

வாளையாறில் சிக்கிய ரூ.60 லட்சம் ஹவாலா பணம்

கோவையிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் உடையில் கட்டுக் கட்டாக ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவரைக் கேரளா கலால் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கேரளா சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளை – 4 பேர் கைது

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயிலில் சென்ற வியாபாரியிடம், போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை வாளையாறு போலீஸார் கைது செய்தனர். கேரளா மாநிலம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

போத்தனூர் ரயில் நிலையம் 2வது முனையமாக மாற்றும் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு – பொது மேலாளர்

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கிகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு 46,494 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்

Read More
Top Storiesஇந்தியாதமிழ்நாடு

எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு, கற்பனை காட்சியா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ்

Read More
HealthTop Storiesதமிழ்நாடு

தமிழ்நாட்டில் “சோமாட்ரோகான்” திட்டத்தை துவங்கி வைத்தார் அமைச்சர் மா.சு!

தமிழ்நாடு முழுவதும் ரூ.13.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு “சோமாட்ரோகான்” என்ற மருந்து வழங்கும் சேவையைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி.

கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு தகரத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

பேரூர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து

கோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இருக்கைகள், உள்ளிட்ட பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை தீயில் எரிந்து

Read More
Top Storiesவிளையாட்டு

27ஆண்டு கனவு – டெஸ்ட் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது தென்னாப்பிரிக்கா..!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பை தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ்

Read More
error: Content is protected !!