Top Stories

Top Storiesகோயம்புத்தூர்

பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய காவலர் கைது!

கோயம்புத்தூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

முன் விரோதத்தால் இளைஞர் கொலை – 4 பேர் கைது

கோயம்புத்தூர் குனியமுத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை, 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் குனியமுத்தூர் சுண்ணாம்பு

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூர்: ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழைப் பதிவு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழை. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து

Read More
Top Storiesஉலகம்

மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. இன்று காலை 11.50 தாய்லாந்து மற்றும் மியான்மரில் அடுத்தடுத்து மூன்று

Read More
Top Storiesகோயம்புத்தூர்

உயர் ரக போதைப்பொருட்கள் விற்ற காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 7 பேர் கைது!

கோயம்புத்தூரில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.57 லட்சம் மதிப்பிலான

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூர்: சிங்காநல்லூரில் கிரிக்கெட் திடல் தொடர்பாக மதிப்பீட்டுக் குறிப்புகள் முன்மொழிவு!

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் அமையவுள்ள கிரிக்கெட் திடல் தொடர்பாக மதிப்பீட்டுக் குறிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளதாக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Top Storiesதமிழ்நாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சுதாகரன் விசாரணைக்கு நேரில் ஆஜர்

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு நுழைந்தவர்கள் எஸ்டேட்டில் இருந்த பொருள்களை கொள்ளை அடித்து விட்டுத் தப்பிச்

Read More
Top Storiesதமிழ்நாடு

மார்ச் மாதச் சம்பளம் குறித்து அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது

Read More
Top Storiesதமிழ்நாடு

வேளாண் பல்கலையில் 45வது பட்டமளிப்பு விழா –  மாணவ, மாணவிகளுக்கு  பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,434 மாணவ, மாணவிகளுக்குத்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை

Read More
Top Storiesகோயம்புத்தூர்

மதுக்கரை அருகே உலா வரும் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைப்பு

கோயம்புத்தூர் மதுக்கரை சட்டக்கல்புதூர் பகுதியில் ஆடு மற்றும் நாயை வேட்டையாடி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்தனர். கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு

Read More
error: Content is protected !!