Top Stories

Top Storiesதமிழ்நாடு

வரதட்சணை கொடுமை – தலைமை காவலர் கைது

தேனி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மனைவியைத் தாக்கிய தலைமை காவலரைப் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான குடும்பத்தாரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர்

Read More
Top Storiesஉலகம்

தாய்லாந்து புத்த சமூகத்தை உலுக்கிய ஒற்றைப் பெண் – துறவிகளை மிரட்டி ரூ.102 கோடி பறித்தது அம்பலம்..!

புத்த மதத்தைப் பின்பற்றி வரும் தாய்லாந்தில் மொத்தம் 2 லட்சம் துறவிகள் மற்றும் 85 ஆயிரம் பயிற்சி பெறும் துறவிகள் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் மூத்த

Read More
Top Storiesதமிழ்நாடு

16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 பேருக்குச் சாகும் வரை ஆயுள்

கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்குச் சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு

Read More
Top Storiesகோயம்புத்தூர்

போக்குவரத்து விதி மீறல் சலான் “ஆன்லைன் மோசடி” – கோவையில் 4 மாதங்களில் 42 புகார்கள்

கோவை இருகூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவரது வாட்ஸ் எண்ணுக்கு நேற்று (வியாழக்கிழமை) போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சிகப்பு விளக்கு சிக்னல் இருந்தபோது

Read More
Top Storiesதமிழ்நாடு

நகைப் பட்டறை ஊழியரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை – 3 பேர் கைது!

கோவை எட்டிமடை அருகே நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மூன்று பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Read More
Top Storiesஅரசியல்

கூட்டணி ஆட்சியில் உரிமையை வெல்வோம் – அன்புமணி ராமதாஸ் பதிவு…!

அதிமுக – பாஜக கூட்டணி இடையே கடந்த சில தினங்களாகப் பேசு பொருளாகி வருவது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அதிமுக

Read More
LifestyleTop Storiesதமிழ்நாடு

”வேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவையில் தான் – விஜய பதிப்பகம் நிறுவனர்

வேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவை மாவட்டத்தில் தான் என்பது பெருமையளிக்கிறது என விஜய பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.  சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” புத்தகம் 1

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்றால், அது கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் – சண்முகம் (சிபிஎம்)

அதிமுக தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை, இதில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்றால் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை

கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த முதுகலை மாணவி பவபூரணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். 

Read More
Top Storiesதமிழ்நாடு

கோவை குண்டு வெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளுக்குப் பின் கைதான குற்றவாளி!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா என்பவரை, வரும் ஜூலை 24 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க

Read More
error: Content is protected !!