வரதட்சணை கொடுமை – தலைமை காவலர் கைது
தேனி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மனைவியைத் தாக்கிய தலைமை காவலரைப் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான குடும்பத்தாரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர்
Read Moreதேனி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மனைவியைத் தாக்கிய தலைமை காவலரைப் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான குடும்பத்தாரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர்
Read Moreபுத்த மதத்தைப் பின்பற்றி வரும் தாய்லாந்தில் மொத்தம் 2 லட்சம் துறவிகள் மற்றும் 85 ஆயிரம் பயிற்சி பெறும் துறவிகள் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் மூத்த
Read Moreகோவையில் 16 வயதுக்கு சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்குச் சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு
Read Moreகோவை இருகூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவரது வாட்ஸ் எண்ணுக்கு நேற்று (வியாழக்கிழமை) போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சிகப்பு விளக்கு சிக்னல் இருந்தபோது
Read Moreகோவை எட்டிமடை அருகே நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மூன்று பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Read Moreஅதிமுக – பாஜக கூட்டணி இடையே கடந்த சில தினங்களாகப் பேசு பொருளாகி வருவது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அதிமுக
Read Moreவேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவை மாவட்டத்தில் தான் என்பது பெருமையளிக்கிறது என விஜய பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” புத்தகம் 1
Read Moreஅதிமுக தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை, இதில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்றால் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என
Read Moreகோவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த முதுகலை மாணவி பவபூரணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
Read Moreகோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா என்பவரை, வரும் ஜூலை 24 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க
Read More