Top Stories

Top Storiesஅரசியல்

கடனும் வாங்குகிறார்கள், புதிய திட்டம் இல்லை, சந்தேகம் ஏற்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு வந்த மக்களைச் சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்குறித்து பேசிக் கலந்துரையாடினார். 

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

விவசாயிகள் கேட்காத கோரிக்கைகளையும் நாங்கள் செய்வோம் – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் கேட்காத  கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

ரயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் – துரை வைகோ

ரயில்வே துறை சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதாகவும், இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சரையும் சந்தித்து பேசி உள்ளதாக

Read More
Top Storiesஅரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை  திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக  தனிப்பெரும்பான்மை பெறும் – வைக்கோ

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலைப் பொறுத்த வரை  திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக  தனிப்பெரும்பான்மை பெறும்,  கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது என மதிமுக பொதுசெயலாளர்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

பள்ளிக் குழந்தைகள் விஷயத்தில் ஒன்றிய அரசு அரசியல் செய்யக் கூடாது – அன்பில் மகேஷ்

கோவை கிக்கானிக் பள்ளியில் மாநில அளவிலான அடைவு ஆய்வு – 2025  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 5 வட்டங்களுக்கு உட்பட அரசு மற்றும் அரசு

Read More
Top Storiesஅரசியல்

நான் திராவிடர் தான், இதில் என்ன சந்தேகம் – வானதி சீனிவாசன்

முருக பக்தர் மாநாட்டிற்கு பிறகு அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி இன்னும் வலுபெற்றுள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள பாஜக

Read More
Top Storiesஉலகம்தமிழ்நாடு

நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் தான் போர்: ஈரானில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூறிய தகவல்!

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் பணியாற்றி வரும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமாகக் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

Read More
Top Storiesதமிழ்நாடு

Follower -யை அதிகரிக்க பெண்களின் ஆபாச படம் பதிவேற்றிய நபர் கைது!

இன்ஸ்டாகிராமில் பாலோவர்களை அதிகரிக்கச் செய்யப் பெண்களின் ஆபாச புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வந்த பொறியியல் பட்டதாரியைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

கோவையில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி பங்கேற்பு! 

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முருகன்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

G Pay மூலம் 112 பேரிடம் பணம் மோசடி செய்த காதல் தம்பதி கைது..!

கோவையில் ஜி.பே. மூலம் பணம் அனுப்பி விட்டதாகக் கூறி 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

Read More
error: Content is protected !!