Top Stories

Top Storiesதமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் பலியான கொலையாளி

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

பிறந்து 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயற்சி – பெண் கைது

கோவையில் பிறந்து 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சிந்து என்ற பெண்ணை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர். பெண் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை..!

கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடைபெற இருப்பதாகவும், விசாரணைக்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கேரளா வியாபாரிகளிடம் ரூ.26.40 லட்சம் பறிமுதல்.

கோவை எட்டிமடை சோதனைச் சாவடி அருகே கேரளா வியாபாரிகள் ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.26.40 லட்சத்தைக் கே.ஜி.சாவடி போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். கோவை கேரளா நெடுஞ்சாலையில்

Read More
Top Storiesஇந்தியாகோயம்புத்தூர்

சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடாதீர்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்.

சமூக வலைதளங்களில் மட்டுமே இளைஞர்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது எனக் கோவை ஸ்ரீ அபிராமி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் உள்ள

Read More
Top Storiesகோயம்புத்தூர்

நீலாம்பூர் – மதுக்கரை இடையே 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்.

கோவை நீலாம்பூர் – மதுக்கரை நெடுஞ்சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை துறையின் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்பட துவங்கியது. கோவையில் போக்குவரத்து நெரிசலை

Read More
Top Storiesதமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து யானை உயிரிழந்த பரிதாபம்!

கோயம்புத்தூர் காருண்யாநகர் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 25 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்..!

கோவை கணபதியில் வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையைக் கொடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை

Read More
FeaturedTop Storiesதமிழ்நாடுவிளையாட்டு

கோவை அரசு விளையாட்டு விடுதியில் தங்கி சாதனைப் படைத்து வரும் பள்ளி மாணவர்கள்…!

கோவை அரசு விளையாட்டு விடுதியில் தங்கி சாதனைப் படைத்து வரும் பள்ளி மாணவர்கள் – அரசின் முன்னெடுப்பால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்குச் சர்வதேச போட்டிகளுக்கும் தயாராகி

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண்..!

தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வெளியேறித் திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும், தவெக

Read More
error: Content is protected !!