Top Stories

Top Storiesஇந்தியாசெய்திகள்

மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது எதிரொலி – மீண்டும் வன்முறை, இணையச் சேவை துண்டிப்பு..!

மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது – மீண்டும் அங்குப் போராட்டம் வெடித்தால் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. மணிப்பூர் அரம்பாய் தெங்கோல் என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன்சிங் உள்ளிட்ட 5 பேரை, மத்திய பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை – வானதி சீனிவாசன்

கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று,

Read More
Top Storiesபொழுதுபோக்குவிளையாட்டு

கிரிக்கெட்டை  ரசிக்கும் ரசிகர்கள் சிறிது நிதானமாகவும் செயல்பட வேண்டும் – ஷாரூக்

ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூர் சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகப் பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் ஷாரூக் வேதனை. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில்

Read More
EconomyTop Storiesதமிழ்நாடு

நுண் கடன் பெற்று தொழிலதிபராகிய பெண்கள் – ரெப்கோ நிறுவனர்.

ரெப்கோ வங்கியில் நுண்கடன் பெற்ற பெண்களில் 5 சதவீதம் பேர் தற்போது தொழிலதிபர்களாக மாறியுள்ளனர் என ரெப்கோ வங்கி நிறுவனர் சந்தானம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை.

கோயம்புத்தூர்: மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு. கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகே

Read More
Top Storiesகோயம்புத்தூர்

ஷோருமில் இருந்த காரை திருடிய ரேபிடோ ஓட்டுநர் கைது!

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள டாடா கார் ஷோரூமிற்கு எலட்ரிக் கார் வாங்குவது போலச் சென்று, இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள Tata Curvv எலக்ட்ரிக் காரை திருடிய

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் துவக்கம்!

கோவை மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு…!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து கோயம்புத்தூர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவில்  பெண்களின் வீர தீரச் செயல்களைக் கவுரவிக்கும் வகையில் ”கல்பனா சாவ்லா” விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்த பெண்கள்

Read More
Top Storiesகோயம்புத்தூர்மாவட்டம்

தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சூறைக்காற்றில் சாய்ந்த புங்கை மரம்.

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த புங்கை மரம் வேரோடு சாய்ந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக

Read More
error: Content is protected !!