Top Stories

Top Storiesதமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள்

Read More
Top Storiesதமிழ்நாடு

கோடநாடு வழக்கு: அமமுக நிர்வாகி கர்சன் செல்வத்திடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக அமமுக தொழிற்சங்க நிர்வாகி கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர்: இளம்பெண் வெட்டி கொலை – கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மாட்டுக் கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராற்றில், ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து, கொலை

Read More
Top Storiesஅரசியல்இந்தியா

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோனியா, ராகுல் மீது அமலாத்துறை வழக்கு – ஆனந்த் சீனிவாசன் பேட்டி..!

நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமலாக்கத் துறையால் இந்த வழக்குப் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு

Read More
Top Storiesஅரசியல்

கோயம்புத்தூரில் 10 தொகுதியிலும் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்போர் அறையை வானதி சீனிவாசன் திறந்து

Read More
Top Storiesகோயம்புத்தூர்

வெள்ளியங்கிரி மலையேறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு!

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலையேறிய தொழிலாளி பாறையிலிருந்து தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் புவனேஷ் (18), கட்டிடக் கூலித் வேலை

Read More
Top Storiesஅரசியல்

அதிமுக – பாஜக கூட்டணி – தொடர் மௌனத்தில் ஒ.பி.எஸ்…

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பாக, தொடர்ந்து மவுனத்தையே பதிலாக அளித்து வரும், ஓ.பி.எஸ் கோவையில் செய்தியாளர்களின் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கும், இன்று விடுமுறை, நன்றி, வணக்கம்,

Read More
Top Storiesகோயம்புத்தூர்

மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது!

கோயம்புத்தூர், குனியமுத்தூர் அருகே குடிபோதையில் வீட்டில் தகராறு செய்த மகனை, தொழிலாளி வெட்டிக் கொலை செய்தார். கோயம்புத்தூர் மாநகர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). உணவகத்

Read More
Top Storiesதமிழ்நாடு

ஜான் ஜெபராஜ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது – மாநகர காவல் ஆணையர்

மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த 164 பிரிவு வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக

Read More
Top Storiesதமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரநிதித்துவம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Read More
error: Content is protected !!