Top Stories

Top Storiesதமிழ்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார்? கல்லூரி மாணவர்களுக்கு ஒர் இன்டர்ன்ஷிப்

தமிழ்நாட்டில் முதல்முறையாகக் கோவை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பணி மற்றும் பொறுப்புகுறித்து அறிந்து கொள்ள, 

Read More
Top Storiesஅரசியல்

திமுக தான் ஐசியுவில் இருக்கிறது; அதிமுக இல்லை – எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை தேர்தல் வெற்றி நிரூபிக்கும் – ஆனைமலையில்  எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. கோவை வால்பாறை தொகுதி ஆனைமலை பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

Read More
Top Storiesக்ரைம்

டிக்கெட் ரத்து செய்து தருவதாகக் கூறி கோவையில் 50 பேரிடம் மோசடி செய்த மர்ம கும்பல்!

ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் அதன் மூலம் மோசடி நடப்பதும் அதிகரித்துவிட்டது. அதிக லாபம் தருவதாக மோசடி, கடன் வாங்கி தருவதாக மோசடி, டிஜிட்டல் கைது செய்வோம்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிய 2 டன் வெடிப் பொருட்கள் – கேரளாவிற்கு கடந்த முயன்றவர் கைது

சேலத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  அதிக வீரியதன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிபொருட்களை தீவிரவாத தடுப்பு

Read More
Top Storiesக்ரைம்

கல்லூரி மாணவர்கள் விடுதிகள் போலீசார் அதிரடி ஆய்வு – 13 பேர் கைது

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் போலீசார் திடீர் ஆய்வு – ஆயுதங்கள், கஞ்சா, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் 13 பேர் கைது. கோவை மாவட்டத்தில் போதைப்பொருள்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

வாளையாறு அருகே லாரிமீது கார் மோதி விபத்து – சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி

கேரளா மாநிலம் வாளையாறு அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரிமீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். சென்னை அம்பத்துரை

Read More
Top Storiesதமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் – தமிழ்நாடு அரசு

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்

Read More
Top Storiesதமிழ்நாடு

சென்னையில் கொலை: கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல் – 4 பேர் கைது

சென்னையில் நண்பரைக் கொலை செய்து கோவையில் உள்ள கிணற்றில் வீசிய வழக்கில் திறப்பமாக நான்கு பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோவை தனியார் கிடங்கில் கண்டறியப்பட்ட மனித கை – விசாரணையில் பரபரப்பு தகவல்

கோவை சூலூர் அருகே கண்டறியப்பட்ட மனித கை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்ற இளைஞரது என்பது தெரியவந்துள்ளது.சில நாட்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு

Read More
Top Storiesதமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் பலியான கொலையாளி

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி

Read More
error: Content is protected !!