அரசியல்

அரசியல்இந்தியா

துணைக் குடியரசுத் தலைவர் ராஜினாமா மனு ஏற்பு.!

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண்..!

தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வெளியேறித் திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும், தவெக

Read More
அரசியல்தமிழ்நாடு

திமுக பரப்பிய கட்டுக் கதைகலால் காமராஜர் வீழ்த்தப்பட்டார் – ஜோதிமணி எம்.பி

சென்னையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும்போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர் பிரியும்

Read More
Top Storiesஅரசியல்

கூட்டணி ஆட்சியில் உரிமையை வெல்வோம் – அன்புமணி ராமதாஸ் பதிவு…!

அதிமுக – பாஜக கூட்டணி இடையே கடந்த சில தினங்களாகப் பேசு பொருளாகி வருவது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அதிமுக

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்றால், அது கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் – சண்முகம் (சிபிஎம்)

அதிமுக தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை, இதில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்றால் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என

Read More
அரசியல்கோயம்புத்தூர்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட முன்னோடிகளுக்கு நினைவு அரங்கம் – அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நீர்வளத்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த பெருந்தலைவர் கு.காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர்

Read More
Top Storiesஅரசியல்

கடனும் வாங்குகிறார்கள், புதிய திட்டம் இல்லை, சந்தேகம் ஏற்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு வந்த மக்களைச் சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்குறித்து பேசிக் கலந்துரையாடினார். 

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

விவசாயிகள் கேட்காத கோரிக்கைகளையும் நாங்கள் செய்வோம் – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் கேட்காத  கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை

Read More
அரசியல்கோயம்புத்தூர்

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 44.61 அடியாக உயர்த்த திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

கோவை மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டின் தொழில் நகரான கோவையின் முக்கிய நீராதாரமாகச் சிறுவாணி அணை உள்ளது. இதைக்

Read More
அரசியல்கோயம்புத்தூர்

பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டு வருகிறார் – செந்தில் பாலாஜி

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’

Read More
error: Content is protected !!