அரசியல்

அரசியல்தமிழ்நாடு

களத்தில் இல்லாதவர் விஜய் தான் – தமிழிசை செளந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு, நடிகர் விஜய் மற்றும் தி.மு.க-வின் செயல்பாடுகள்குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நடிகர்

Read More
அரசியல்இந்தியா

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்: புதிய மசோதா தாக்கல்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், காந்தியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து

Read More
அரசியல்

மூடிய அறையில் பேசியதை வெளியே கூற முடியாது – அண்ணாமலை

உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவுடன் மூடிய அறையில் பேசியதை வெளியே கூற முடியாது. 2024 தேர்தல் அனுபவங்களில் இருந்து கருத்துகளை கூறியுள்ளோம் என பாஜக முன்னாள்

Read More
அரசியல்தமிழ்நாடு

நீதித்துறைக்கும், அரசியலமைைப்பு சட்டத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வானதி சீனிவாசன் விமர்சனம்

“நீதித் துறைக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார்” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி

Read More
அரசியல்தமிழ்நாடு

செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றது பாஜக நடத்திய “சித்து விளையாட்டு” – தொல். திருமாவளவன்

குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் 2026ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சராக அமர்வார் – செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் புதிய பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தவெகவினர் உற்வாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “எம்.ஜி.ஆர் என்னை அடையாளம்

Read More
Top Storiesஅரசியல்

தவெகவில் இணைந்தார் ஏ.கே.செங்கோட்டையன்…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் தனது கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று (நவ.26) ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள

Read More
அரசியல்

SIR பணிகள் முறையாக நடக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

‘எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்க வேண்டும். ஆனால் வாக்குகள் திருடப்பட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை பீளமேடு

Read More
அரசியல்தமிழ்நாடு

வரும் 25ஆம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு – கே. என். நேரு

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்காவை வருகிற 25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக என அமைச்சர் கே. என். நேரு தகவல்

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க

Read More
error: Content is protected !!