நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: முழ்கிய வெள்ளலூர் தரைப்பாலம்
கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கி
Read Moreகோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கி
Read Moreபருவமழை காரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு
Read Moreகோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக வால்பாறை சின்ன கல்லாரில் 23 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.
Read Moreகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப்
Read Moreகோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என
Read Moreகோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துணை மின் நிலையங்களிலும் மின் வாரிய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி
Read Moreகோயம்புத்தூர் மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 40 நிவாரண முகாம்கள், 100 ஜே.சி.பி, 43 ஜெனரேட்டர்கள், எனப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்
Read Moreதமிழ்நாட்டில் மே 25, 26 இல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய
Read Moreகிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள
Read Moreகோயம்புத்தூர் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்க்க கனமழையால் முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது, லங்கா கார்னர் சுரங்கப் பாதையில் நீர் தேங்கியதால் போக்குவரத்து
Read More