Nature

Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

தாயை பிரிந்த குட்டி யானை – யானைகள் முகாமில் சேர்ப்பு..!

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த மே.26 -ம் தேதி வனத்துறை ஊழியர்கள் ரோந்துச் சென்றனர். அப்போது தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூரில் 3 நாளுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்

Read More
Natureகோயம்புத்தூர்

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: முழ்கிய வெள்ளலூர் தரைப்பாலம்

கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கி

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

குளங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பருவமழை காரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூரில் கொட்டி தீர்த்த மழை – 24 மணி நேரத்தில் 123 செ.மீ மழைப் பதிவு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக வால்பாறை சின்ன கல்லாரில் 23 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.

Read More
Natureஅரசியல்கோயம்புத்தூர்

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் முத்துசாமி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப்

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவி மூடல்!

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: கனமழை எச்சரிக்கை தொடர்ந்து தயார் நிலையில் மின்சாரத் துறை!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துணை மின் நிலையங்களிலும் மின் வாரிய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூரில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 40 நிவாரண முகாம்கள், 100 ஜே.சி.பி, 43 ஜெனரேட்டர்கள், எனப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்

Read More
NatureTop Stories

தமிழ்நாட்டில் மே 25, 26 ஆகிய இரு நாட்களுக்கு ரெட் அலர்ட்…!

தமிழ்நாட்டில் மே 25, 26 இல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய

Read More
error: Content is protected !!