மழை நீரில் மிதந்த எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் – சேதமான காய்கறிகள்
கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் மழை நீரில் மூழ்கியது, இதனால் பல லட்சம் நஷ்டம் மதிப்பிலான காய்கறிகள் சேதமானதாக வியாபாரிகள் வேதனையுடன்
Read Moreகோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் மழை நீரில் மூழ்கியது, இதனால் பல லட்சம் நஷ்டம் மதிப்பிலான காய்கறிகள் சேதமானதாக வியாபாரிகள் வேதனையுடன்
Read Moreகோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு
Read Moreதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் வருகின்ற ஆகஸ்ட் 7 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள்
Read Moreகோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில்
Read Moreசென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாகச் சென்னை மண்டல
Read Moreகோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இன்று கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில்
Read Moreதமிழ்நாட்டில் இன்று (ஜூன் 26) கோயம்புத்தூர் மற்றும் நீலகிரியில் ஒருசில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு
Read Moreகோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்து வரும் மழையால் 23 ஆவது நாளாகக் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்குத் தடை தொடர்ந்து
Read Moreகோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த மே.26 -ம் தேதி வனத்துறை ஊழியர்கள் ரோந்துச் சென்றனர். அப்போது தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று
Read More3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்
Read More