இந்தியா

அரசியல்இந்தியா

இந்தியாவில் மோசடியான தேர்தலை நடத்த ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் பாஜக செயல்படுகிறது – கனகராஜ் (CPM)

ஒன்றிய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பீகார் சுருக்க முறை திருத்ததை

Read More
இந்தியாகோயம்புத்தூர்

கேரள வியாபாரியிடம் தங்கம் கொள்ளையடித்த வழக்கு – மேலும் ஒருவர் கைது.

கோவை எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூரை

Read More
இந்தியா

கேரளா: ஓய்வு பெற்ற பெண் ஆசிரியை கொடூரமாகத் தாக்கிய நபர் கைது

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பெண் ஆசிரியை கொடூரமாகத் தாக்கிய நபரைப் போலீசார் கைது செய்தனர். வழிப்பாதை பிரச்சனையில் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள்

Read More
Top Storiesஇந்தியாகோயம்புத்தூர்

சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடாதீர்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்.

சமூக வலைதளங்களில் மட்டுமே இளைஞர்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது எனக் கோவை ஸ்ரீ அபிராமி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் உள்ள

Read More
அரசியல்இந்தியா

போர் நிறுத்தம் பற்றி ட்ரம்ப் கருத்து: மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லையென செல்வ பெருந்தகை கேள்வி

போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லையெனக் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

Read More
அரசியல்இந்தியா

துணைக் குடியரசுத் தலைவர் ராஜினாமா மனு ஏற்பு.!

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர்

Read More
இந்தியா

தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை விரைவில் அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

என்.ஐ.ஏ, எனப்படும் தேசிய முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கைலாஷ் ராமசந்தானி என்பவர், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை

Read More
இந்தியா

சத்தீஸ்கர்: 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஆறு மாவோயிஸ்டுகளைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை அம்மாநில போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு

Read More
Healthஇந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி..!

கேரளா மாநிலம், பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நிபா

Read More
இந்தியாதமிழ்நாடு

கேரளா நிபா வைரஸ் : கோவை – கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்..!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளா – கோவை எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

Read More
error: Content is protected !!