இந்தியா

அரசியல்இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியினர் விழிப்புணர்வுடன் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் – கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியினர் விழிப்புணர்வுடன் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் எனக் கர்நாடக மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் தெரிவித்தார்.

Read More
அரசியல்இந்தியா

பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் – வானதி சீனிவாசன்

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை இழிவுபடுத்தி சிலர் கோஷமிட்டுள்ளனர். அதைக் கண்டிக்காமல் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய

Read More
அரசியல்இந்தியா

தர்மஸ்தலா சதி திட்டத்தில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை வேண்டும் – வானதி சீனிவாசன்

கர்நாடக மாநிலத்தின், கடலோர மாவட்டமான தக்ஷிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது. தர்மஸ்தலா கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில், நேத்ராவதி ஆற்றின் கரையோரம் மஞ்சுநாதா

Read More
அரசியல்இந்தியா

துணைக் குடியரசு தலைவராகப் பொருப்பேற்க உள்ள சி.பி.ராதகிருஷ்ணனுக்கு வாழ்த்து – வைகோ

துணைக் குடியரசு தலைவராகப் பொருப்பேற்க உள்ள சி.பி.ராதகிருஷ்ணனுக்கு மதிமுக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அதே வேலையில் இந்தியா கூட்டணியின் முடிவைத் தான் பின்பற்றுவோம் என மதிமுக பொதுச்செயலாளர்

Read More
இந்தியாஉலகம்விளையாட்டு

ஆஸ்திரேலியா பேகா ஓபன் ஸ்குவாஷ் – இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை.

என்.எஸ்.டபிள்யூ பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் பேகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின்

Read More
Natureஇந்தியா

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு – 7 பேர் பலி.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை

Read More
Natureஇந்தியாஉலகம்

ஜம்மு – காஷ்மீரில் மேகவெடிப்பு: 30பேர் உயிரிழந்த நிலையில் 120 மீட்பு!

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும்

Read More
இந்தியா

கேரளாவில் நீரில் முழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சித்தூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர்

Read More
அரசியல்இந்தியா

இந்தியாவில் மோசடியான தேர்தலை நடத்த ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் பாஜக செயல்படுகிறது – கனகராஜ் (CPM)

ஒன்றிய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பீகார் சுருக்க முறை திருத்ததை

Read More
இந்தியாகோயம்புத்தூர்

கேரள வியாபாரியிடம் தங்கம் கொள்ளையடித்த வழக்கு – மேலும் ஒருவர் கைது.

கோவை எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூரை

Read More
error: Content is protected !!