இந்தியா

இந்தியா

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி

ஆந்திராவில் இன்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் சீதாராமராஜு மாவட்டத்தில்

Read More
இந்தியா

ஆதார் பெயர் மாற்றத்திற்கு இனி பான் கார்டு தேவையில்லை!

ஆதாரில் பெயர் மாற்றம் செய்யப் பான்கார்டை முக்கிய ஆவணமாகச் சமர்ப்பிக்க முடியாது என யுதய் அறிவித்துள்ளது. ஒருவர் ஆதாரில் பெயர் மாற்றம் செய்வதற்கு ஒரு சில முக்கிய

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க

Read More
அரசியல்இந்தியா

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025 துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதிவரை

Read More
அரசியல்இந்தியா

கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ திட்டம்: பிரதமரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி

கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ அமைப்பதற்காகப் பிரதமர் மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோயம்புத்தூர் வந்தபோது,

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

வந்தே பாரத் ரயிலை கொடுத்த மத்திய அரசு, மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா? – தமிழிசை செளந்திரராஜன்

தமிழகத்தில் வந்தே பாரத் ரயிலைக் கொடுத்த மத்திய அரசு, மெட்ரோ திட்டத்தைக் கொடுக்காதா? எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.  *வந்தே பாரத் வந்து

Read More
அரசியல்இந்தியா

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்களை வைத்து தான் திமுக வெற்றி பெற்றதா – நிர்மலா சீதாராமன்

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கலைய கூடாது என்பதற்காக திமுக கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்களா? கொளத்தூர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை

Read More
Top Storiesஇந்தியா

டெல்லியில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய கார் – 12 பேர் பலி

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதைடுத்து, மும்பை, சென்னை உட்பட

Read More
Top Storiesஅரசியல்இந்தியா

கோவையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை, கோவை மக்களே பாதுகாப்பு – துணை குடியரசுத் தலைவர்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்குத் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  *துணை குடியரசுத் தலைவர் சி.பி.ஆர் வருவதற்கு

Read More
அரசியல்இந்தியா

உலகெங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்திற்கு வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர்.  கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம்மூலம் கோவை வந்த

Read More
error: Content is protected !!