கோவையில் நகைப் பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை..!
கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெயன்
Read Moreகோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெயன்
Read Moreகோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்
Read Moreஎா்ணாகுளத்தில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் டாடா நகருக்கு இயக்கப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreகோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்களுக்கான அரசியல் பயிற்சி முகாமை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். கோவை மருதமலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில், மார்க்சிஸ்ட்
Read Moreகோவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த முதுகலை மாணவி பவபூரணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
Read Moreதேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர்
Read Moreகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூலை 12-ஆம் தேதி, சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,
Read Moreகுற்றச் சம்பங்களை குறைக்க “ஸ்மார்ட் காக்கிஸ்” என்ற புதிய திட்டத்தைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். கோவை மாவட்ட காவல் துறை சார்பில்
Read Moreகோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ` கோவை, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த
Read Moreகோவை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காகச்
Read More