பரோட்டா கடை ஊழியர் அடித்துக் கொலை..!
கோவை உக்கடம் புல்லுக்காடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், பரோட்டா கடை ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த சக ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்
Read Moreகோவை உக்கடம் புல்லுக்காடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், பரோட்டா கடை ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த சக ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்
Read Moreதிருச்சி சிவா எம்பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அண்மையில் திமுக எம்.பி திருச்சி சிவா
Read Moreகோவை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம்
Read Moreகோவை பெரியார் நூலகம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார். கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் தமிழக அரசு சார்பில் பெரியார்
Read Moreகோவை இருகூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவரது வாட்ஸ் எண்ணுக்கு நேற்று (வியாழக்கிழமை) போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சிகப்பு விளக்கு சிக்னல் இருந்தபோது
Read Moreதேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலர் அருகே தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில்
Read Moreகோவை நரசீபுரம் அருகே காட்டு யானை தாக்கி, நீரோடையில் துணி துவைத்து கொண்டிருந்த பெண் உயிரிழந்தார். கோவை நரசீபுரம் அடுத்த சவுக்குகாடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா
Read Moreகோவை வெள்ளலூர் பேரூராட்சியில் குடிநீர் மற்றும் எரிவாயு திட்டத்திற்காகத் தோண்டி சரியாக மூடாத குழிகளால் விபத்துகள் ஏற்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால்
Read Moreகோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள்குறித்து சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக சட்டப் பேரவை
Read Moreகரூா் – திருச்சி இடையே லாலாபேட் – குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
Read More