மாவட்டம்

கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை – 2 பேர் கைது

கோவை ஈச்சனாரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார்  கைது செய்தனர்.  கோவை மதுக்கரை அருகே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி!

கோவையில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி துவங்கியது. கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: இளைஞர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது!

கோயம்புத்தூர் துடியலூர் பகுதியில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனா். கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிட்பாக்கெட்!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட பிரச்சார சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளிடம் தலா ரூ.1 லட்சம் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி..!

கோயம்புத்தூர் பீளமேடு தனியார் மருத்துவமனை கழிவறையில், உயிரிழந்த நிலையில் முதுகலை மயக்கவியல் துறை மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறை ஜன்னல் வழியாக புகுந்து 5 சவரன் நகை திருட்டு!

கோவை பீளமேடு அருகே பூட்டி இருந்த வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த 5 சவரன் நகைகளை சாவகாசமாக திருடிச் சென்றார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!

காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம்: வரும் 09 ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோயம்புத்தூர் சார்பாக எதிர்வரும் 09.07.2025 முதல் 15.07.2025 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் மற்றும் 15.07.2025 அன்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் வீட்டின் கதவை உடைத்து மாட்டு தீவனங்களை சாப்பிட்ட காட்டு யானை!

கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூரில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்து மாட்டு தீவனங்களை காட்டு யானை வியாழக்கிழமை உண்டது. கோவை தொண்டாமுத்தூர், நரிசீபுரம், மருதமலை, ஆலாந்துறை,

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

நொய்யல் ஆற்றை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி தொடர் இயக்கம் – பி.ஆர்.பாண்டியன்

கோவை நொய்யல் ஆற்றைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தித் தொடர் இயக்கம் நடத்த உள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Read More
error: Content is protected !!