கோவையில் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
ஊர்ப்புற நூலகங்களை, கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பினர் அடையாள
Read Moreஊர்ப்புற நூலகங்களை, கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பினர் அடையாள
Read Moreகோவை மாவட்டத்தில் வரும் 11ஆம் தேதி குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக மக்கள்
Read Moreபெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் – பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்
Read Moreகோவையில் நண்பரைக் கொன்று கிணற்றில் வீசிய இளைஞர்கள், இரண்டு மாதங்களுக்குப் பின் போலீஸில் சரணடைந்தனர். கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் நண்பரின் சடலம் மீட்கப்பட்டனர். நெல்லை நாங்குநேரியைச்
Read Moreகோவை எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூரை
Read Moreகோவை மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு மற்றும் தொட்டிகளை மூட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வருவாய்த்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆக.1 ஆம் தேதி கோவை காருண்யா
Read Moreபெங்களூரில் இருந்து கேரள திருவனந்தபுரத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்ட்
Read Moreகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததை கண்டித்து, கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மண்டியிட்டும், பிரம்பால் அடித்துக் கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும்
Read Moreகோவையில் பிறந்து 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சிந்து என்ற பெண்ணை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர். பெண் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில்
Read Moreகோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடைபெற இருப்பதாகவும், விசாரணைக்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்
Read More