கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

சிறுத்தை நகங்கள், யானைத் தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது!

கோயம்புத்தூர், ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கோயம்புத்தூர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

மதுக்கரை அருகே உலா வரும் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைப்பு

கோயம்புத்தூர் மதுக்கரை சட்டக்கல்புதூர் பகுதியில் ஆடு மற்றும் நாயை வேட்டையாடி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்தனர். கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு

Read More
Top Storiesகோயம்புத்தூர்

டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

கோயம்புத்தூரில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகப் போலி டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கோபி குமார் (42) என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கலை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்…!

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில், வட மாநில மக்கள் வண்ணப்பொடிகளை தூவி, ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர். வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலி

Read More
Top Storiesகோயம்புத்தூர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியும், ஓய்வு பெற்ற கூடுதல் டி.எஸ்.பி -யுமான பெருமாள் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் சுமார்

Read More
கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம், வ.உ.சி மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் வாங்கியதில் முறைகேடு – 16 பேர் மீது வழக்குப் பதிவு

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட 16 பேர் மீது லஞ்ச

Read More
Top Storiesகோயம்புத்தூர்

ரேபிஸ் பாதிப்பால் இளைஞர் மூர்க்கத்தனமாகக் கண்ணாடியை உடைத்து தற்கொலை!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நாய்க் கடி சிகிச்சைக்கு வந்த வட மாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் பிடிபட்ட சிறத்தை உயிரிழப்பு!

கோயம்புத்தூர் ஓணப்பாளையம் பகுதியில் உடல் நலக்குறைவுடன் பிடிபட்ட பெண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோயம்புத்தூர் ஓணாப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மாதமாக கால்நடைகளை சிறுத்தை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நான் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த

Read More
error: Content is protected !!