கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

நாளைய மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர், பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கீழ்க்கண்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை அரசு கல்லூரியில் இலவச யு.பி.எஸ் .சி பயிற்சி வகுப்புகள் துவக்கம்..!

கோவை அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில், 2025-26 கல்வியாண்டிற்கான இலவச யு.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்கியது, இதில் சுமார் 250 மாணவ, மாணவிகள் இணைத்துள்ளனர்.

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

திடீர் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் அருவி மூடல்

கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தனியார் கிடங்கில் பெட்டி, பெட்டியாக இருந்த காலாவதியான பேரிச்சம்பழங்கள் – உணவு பாதுகாப்பு துறை அதிர்ச்சி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனியார் டெலிவரி நிறுவன கிடங்கில் வைத்திருந்த சுமார் 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஒப்பாரி வைத்துஆர்ப்பாட்டம்..!

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தலையில் முக்காடு அணிந்தும்,  ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட 

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாணவி தற்கொலைக்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!

கோவை தனியார் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகளின் மரணத்திற்கு காரணமான இளைஞரிடம் விசாரிக்கக் கோரி பெற்றோர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரூ. 47 லட்சம் ஆன்லைன் மோசடி குற்றவாளிக்கு சிறை!

ஆன்லைன் வர்த்தக  முதலீடு” எனக் கூறி கோவையைச் சேர்ந்த நபரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த வழக்கில், ராஜஸ்தான் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநர் தற்கொலை முயற்சி!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த ஓட்டுநர் ஒருவர் திடிரென உடலில் டீசல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தைச்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்!

போக்குவரத்து ஓய்வூதியர்களின் 23 மாத பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பேருந்து பணிமனை முன் தர்ணா

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பரோட்டா கடை ஊழியர் அடித்துக் கொலை..!

கோவை உக்கடம் புல்லுக்காடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், பரோட்டா கடை ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த சக ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்

Read More
error: Content is protected !!