கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகரில் பணியாற்றும் பீட் போலீசார்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது!

கோவை மாநகரில் பணியாற்றும் 59 பீட் காவலர்களுக்குப் பிரத்தியேக எண் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய செல்போன்களை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார். கோவை

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் காப்பர் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு!

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள அலுமினியம், காப்பர் விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  

Read More
கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்தில் மேம்பட்டுப் பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்!

கோவை ரயில் நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க  கோவை எம்.பி., ரயில்வே கோட்ட மேலாளர், ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன்  கலந்தாலோசிக்கப்பட்டது.  கோவை மத்திய ரயில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை எங்கெல்லாம் மின்வெட்டு..

கோயம்புத்தூர் ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: வனத்துறை வாகன கண்ணாடியை உடைத்த காட்டு யானை!

கோவை தேவராயபுரம் அருகே காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகன கண்ணாடியை யானை முட்டி உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்றுவட்டாரப்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு துவக்கம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 20 -வது கோவை மாவட்ட மாநாடு – மேலதாளங்கள் முழங்கப் பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது. கோவை வடகோவை சிந்தாமணி அருகே சிலம்பம்,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர், மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை வனப்பகுதியில் காட்டு யானைத் தாக்கி முதியவர் பலி!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாச்சலம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

5-வது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்!

கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு ஐந்தாவது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2003 -க்கு பிறகு

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

இரவு ரோந்து பணியில் திருடனை மடக்கி பிடித்த”SMART KAKKI’S” காவலர்கள்..!

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KAKKI’S ” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும்

Read More
error: Content is protected !!