கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள் – மின் விநியோகம் பாதிப்பு

கோயம்புத்தூரில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மரம் மற்றும் அடுத்தடுத்து 7 மின் கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர், குறிச்சி – குனியமுத்தூர் குடிநீர் திட்டம்: குழாய்கள் பொருத்தும் பணி தீவிரம்!

கோயம்புத்தூர், போத்தனூரில் குடிநீர் யு.ஜி.டி திட்டத்திற்குக் குழாய் கடந்து செல்லும் விதமாக இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இரு நாட்கள் குழாய் பொருத்தும் பணி

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் ரயில் நிலையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

பஹல்காம் தாக்குதலுக்கு, எதிர்த்தாக்குதல் நடத்திய இந்திய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகள் உடைமைகள் முழுமையான சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

காஷ்மீர் தாக்குதல்: அனைத்து மதத்தினர் அஞ்சலி..!

கோயம்புத்தூரில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தினர் இணைந்து காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மூதாட்டியை கொலை செய்த பேரன் கைது!

கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டி கொலை செய்த வழக்கில் தலைமறைவான பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் சுந்தராபுரம் அடுத்த சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

5 வயது சிறுமியை நாயை விட்டுக் கடிக்க வைத்த பெண் கைது..!

கோயம்புத்த்தூர், புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இதில் அங்குள்ள எல் பிளாக்கில் பொன்வேல்(33) என்பவர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: சூறைக் காற்றுடன் திடீரென பெய்த கனமழை!

கடந்த ஒன்றரை மாதமாகக் கோவையில் நிலவிய கடும் வெப்பத்திற்கு இடையே, தற்போது பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம்,சாய்பாபா காலனி, சிவானந்தா

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அங்கன்வாடி மையம் அமைப்பது குறித்து மேயர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.! கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா தனி உதவியாளரிடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனி உதவியாளர் பூங்குன்றனுடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 -ம் ஆண்டு

Read More
Top Storiesகோயம்புத்தூர்

தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணி புறக்கணிப்பு போராட்டம்!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்த்தூர்

Read More
error: Content is protected !!