கோயம்புத்தூர்

Top Storiesகோயம்புத்தூர்

மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது!

கோயம்புத்தூர், குனியமுத்தூர் அருகே குடிபோதையில் வீட்டில் தகராறு செய்த மகனை, தொழிலாளி வெட்டிக் கொலை செய்தார். கோயம்புத்தூர் மாநகர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). உணவகத்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி – மரபைக் காப்போம் … பண்பாட்டைப் போற்றுவோம் … வரலாற்றை மீட்போம் … !

உலக மரபு நாள் முன்னிட்டு கோவை பந்தயச் சாலை பகுதியில், தனியார் அறக்கட்டளை சார்பாக, உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் சிறப்புப் பிரார்த்தனை ஊர்வலம்!

புனித வெள்ளியை முன்னிட்டு கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு உடல் மற்றும் சிலுவையை சுமந்தவாறு சுமார் 500- க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஊர்வலமாகச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலிக்கு நன்றி – தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம்…!

கோவையில் நடைபெற்று வரும் இரண்டாவது மாநில உயர் கல்வி மாநாட்டில், தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்திற்குக் கல்வி ரீதியாகத் தமிழ்நாடு அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பூப்படைந்த மாணவியை வகுப்பறை வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம் – மாணவியின் தந்தை ஆட்சியரிடம் புகார்

கோவையில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்துத் தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், வன்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் பைக் பறிமுதல் – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ,ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்களின் 3 இரு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இளைஞர்கள் மன்னிப்பு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: இரசாயன கரைசல் நீரை குடித்த 40 ஆடுகள் பலியான சோகம்!

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அருகே இரசாயன கரைசல் நீரைக் குடித்த 40 ஆடுகள் உயிரிழந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலைக் கிராமத்தில் கால்நடைகள் வளர்ப்பது

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி!

கோயம்புத்தூர் மாநகர காவல்துறை தொடங்கப்பட்டு 35 ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் விதமாக காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. கோயம்புத்தூரில் மாநகர காவல் துறை கடந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பார்வை மாற்றுத் திறனாளிகளான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

பார்வை மாற்றுத் திறனாளிகளான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயம்புத்தூரில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் – பொதுமக்கள் கவனம்

கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டுப் பன்றிகளை கண்டு சத்தம் எழுப்பிய நாய்கள் – குச்சியுடன் காட்டுப்பன்றிகள் துரத்திச் சென்ற நபர் – சிசிடிவி

Read More
error: Content is protected !!