கோயம்புத்தூர்

Economyகோயம்புத்தூர்

பருத்திக்கான 11% இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – பஞ்சாலைகள் சங்கத்தினர் மகிழ்ச்சி

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு அறிவிப்பினை தொடர்ந்து மத்திய அரசு பருத்திக்கான 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு காலகட்டத்தினை டிசம்பர் 31,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கையில் பதாகையுடன் போராட்டம்..!

திருப்பூர் மாவட்டத்திலிருந்து குப்பைகள் கொண்டு வந்து கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டும் முயற்சியைக் கைவிடக்கோரி   அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கையில் பதாகைகள் ஏந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
Lifestyleகோயம்புத்தூர்

கனடா நாட்டு பெண்ணை கல்யாணம் செய்த கோவை இளைஞர்..!

கோவையைச் சேர்ந்த இளைஞருக்கும், கனடாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியைச் சேர்ந்த மோகன், பிரேமலதா

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் சிறுத்தை உடல் மீட்பு.

கோவை நரசீபுரம் வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் சிறுத்தை உடலை வனத்துறையினர் மீட்டு, இறப்புக்கான காரணம்குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை நரசீபுரம் வனப்பகுதியில் போளூவாம்பட்டி வனத்துறை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஓணம் பண்டிகை முன்னிட்டு சென்னை – கண்ணூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் – பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) மின் விநியோகம் இருக்காது. கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

தாயை திட்டியதால் ஆத்திரம் – முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை

தாயை திட்டியதால் ஆத்திரம் – கோவையில் முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2018 -இல் தாயை

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (25) என்ற நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23) என்பவர்மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயிர் காக்க 8 கி.மீ தூரம் முதியவரைத் தொட்டிலில் கட்டித்தூக்கி சுமந்து சென்ற பழங்குடியின மக்கள்!

வால்பாறை மலைப்பகுதியில் உயிர் காக்க முதியவரைத் தொட்டிலில் கட்டித்தூக்கி பழங்குடியின மக்கள் 8 கி.மீ தூரம் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் ரூ.1.20 கோடி திருடிய வீட்டின் உரிமையாளர் கைது!

கோவை வடவள்ளி அருகே, வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டில் 1 கோடியே 20 லட்சம் பணத்தை திருடிய வீட்டு உரிமையாளரை வடவள்ளி காவல் துறையினர் கைது செய்து சிறையில்

Read More
error: Content is protected !!