கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

நாளை எங்கெல்லாம் மின் வெட்டு…

பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

திருச்சி – ஈரோடு ரயில் பகுதியாக ரத்து!

ஈரோடு – கரூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில் நிா்வாகம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

3வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!

கோயம்புத்தூரில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாவது நாளாகத் தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

அவினாசி மேம்பால பணிகள் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் – அமைச்சர் எ.வ. வேலு

கோயம்புத்தூர் அவினாசி மேம்பாலம் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அவினாசி

Read More
Top Storiesகோயம்புத்தூர்

மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் திடீரென வெடித்த சிலிண்டர் – உயிர்சேதம் தவிர்ப்பு

கோவை நீலிக்கோணாம் பாளையம் பகுதியில் வீட்டின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மை பணியாளர்களுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடிய கவுன்சிலர்..!

பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் விதமாகக் கோயம்புத்தூர் 86 – வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் என்பவர் தனது வார்டில் பணியாற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

கோயம்புத்தூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும்

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூரில் 3 நாளுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பீடம்பள்ளி கிராமத்தில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிக்காகத் தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Read More
error: Content is protected !!