கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை – கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை மீட்பு.

கோவை எட்டிமடை அருகே கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை காவல்துறை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை..!

கோவை தடாகம் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தடாகம் வனப்பகுதியில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி!

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோயம்புத்தூர் போத்தனூர் ரயில் நிலையம் வந்த தாம்பரம் – மங்களூர் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் போத்தனூர்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வேளாண் இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16ஆம் தேதி கடைசி நாள்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

காரை வழிமறித்து நகைக்கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை..!

கோவையிலிருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தேடி

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தூப்பாக்கி தோட்டா பறிமுதல்!

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர், கேரளா ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..!

ஈரோடு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர் ரயில் பகுதியாக ரத்து!

கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

தாயை பிரிந்த குட்டி யானை – யானைகள் முகாமில் சேர்ப்பு..!

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த மே.26 -ம் தேதி வனத்துறை ஊழியர்கள் ரோந்துச் சென்றனர். அப்போது தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று

Read More
error: Content is protected !!