கோயம்புத்தூர்

Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூரில் 3 நாளுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பீடம்பள்ளி கிராமத்தில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிக்காகத் தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலம்: ஏலம் விடுவதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பணியைப் புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் சாலைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (09.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை (ஜூன் 09) மருதமலை கோயிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் 3.15 கிலோ கஞ்சா விதைகள் பறிமுதல்.

பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த பெண்ணை வான்வழி நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயர் கல்வி மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்!

கோயம்புத்தூரில் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்புக் குறை தீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஈமு கோழி மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நலப்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பம்!

தமிழ்நாடு அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 18 வயது பூா்த்தியடைந்த பெண்களுக்கு முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

Read More
error: Content is protected !!