கோயம்புத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி.
கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு தகரத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூர்
Read Moreகோவை பேரூர் தீத்திபாளையம் அருகே, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு தகரத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூர்
Read Moreகோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இருக்கைகள், உள்ளிட்ட பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை தீயில் எரிந்து
Read Moreகோவை எட்டிமடை அருகே கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை காவல்துறை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Read Moreகோவை தடாகம் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தடாகம் வனப்பகுதியில்
Read Moreகோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில்
Read Moreகோயம்புத்தூர் போத்தனூர் ரயில் நிலையம் வந்த தாம்பரம் – மங்களூர் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் போத்தனூர்
Read Moreதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப்
Read Moreகோவையிலிருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தேடி
Read Moreகோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று
Read Moreஈரோடு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே
Read More