கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

மர்ம விலங்கு தாக்கி 2 ஆடுகள் பலி!

கோவை வாளையாறு, மொடமாத்தி கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு தாக்கி விவசாயி தோட்டத்திலிருந்த இரண்டு ஆடுகள் பலியானது. கோவை – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதி அருகே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது கோவை மாவட்டத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று (18.10.2025) தேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சங்கனூர் சாலைகள், பாரதி நகர் உள்ளிட்ட 16 இடங்களில் சாலை சீரமைக்கு பணி துவக்கம்..!

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.156.63 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கு இளைப்பாறும் மண்டபம்..!

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறையைத் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை கோவையில் எங்கெல்லாம் மின் வெட்டு..

கோவையில் நாளை வியாழக்கிழமை (19.6.2025) சீரநாயக்கன்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதி விபத்து..!

கோவை லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதியதில் இரும்பு ஆர்ச் சேதமடைந்து சாலையில் சாய்ந்தது. கோவை ரயில் நிலையம் அருகே

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தூங்குனது குத்தமா..? கோயிலில் திருடி விட்டு உறங்கியவர் கைது!

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் கோயில் உண்டியலில் பணத்தைத் திருடி விட்டு போதையில் தூங்கி கொள்ளையனைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை குனியமுத்தூர் அடுத்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கேரளா சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளை – 4 பேர் கைது

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயிலில் சென்ற வியாபாரியிடம், போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை வாளையாறு போலீஸார் கைது செய்தனர். கேரளா மாநிலம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

போத்தனூர் ரயில் நிலையம் 2வது முனையமாக மாற்றும் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு – பொது மேலாளர்

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கிகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read More
error: Content is protected !!