கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மைப் பணிகள்குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள்குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், இன்று (08.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை சூலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான சுமார் 500 கிலோ குட்கா புகையிலை பொருட்கள்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மருத்துவ மாணவி உயிரிழப்பு – முறையாக விசாரிக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மயக்கவியல் துறையில் பயின்று வந்தார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை – 2 பேர் கைது

கோவை ஈச்சனாரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார்  கைது செய்தனர்.  கோவை மதுக்கரை அருகே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி!

கோவையில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி துவங்கியது. கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: இளைஞர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது!

கோயம்புத்தூர் துடியலூர் பகுதியில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனா். கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிட்பாக்கெட்!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட பிரச்சார சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளிடம் தலா ரூ.1 லட்சம் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி..!

கோயம்புத்தூர் பீளமேடு தனியார் மருத்துவமனை கழிவறையில், உயிரிழந்த நிலையில் முதுகலை மயக்கவியல் துறை மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறை ஜன்னல் வழியாக புகுந்து 5 சவரன் நகை திருட்டு!

கோவை பீளமேடு அருகே பூட்டி இருந்த வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த 5 சவரன் நகைகளை சாவகாசமாக திருடிச் சென்றார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!

காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை

Read More
error: Content is protected !!