கோவை உதவி ஆய்வாளருக்கு முதல்வர் விருது அறிவிப்பு!
போதைப் பொருள் தடுப்பு வழக்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபாலனுக்கு முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்
Read Moreபோதைப் பொருள் தடுப்பு வழக்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபாலனுக்கு முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்
Read Moreசர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேரணிகள் நடைபெற்றது. ஜூன்.26 இன்று
Read Moreகரூா் மூா்த்திபாளையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் ஜூன் 28, 30 ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே
Read Moreகோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கோவை சிங்காநல்லூரை அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பாதாளச்
Read Moreதமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயிலில் தமிழ்ப் பெயர்ப் பலகையைப் புறக்கணித்துள்ள ஒன்றிய ரயில்வே துறையைக் கண்டித்து, ரயில் பெட்டியில் தமிழ்ப் பெயர்ப்
Read Moreகோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம்
Read Moreஅரசு வருவாய் அலுவலர்களுக்குச் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சுமார் 1500 வருவாய்த் துறை அலுவலர்கள் பணி விடுப்பு
Read Moreகோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு வழக்கில், பீகாரைச் சேர்ந்த கரண் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில், கரண்
Read Moreகோவையில் நாளை (25-06-25) மயிலம்பட்டி, குனியமுத்தூர் மற்றும் அண்ணா பல்கலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி
Read Moreகோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா். பீகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி என்பவரது மகள் சவிதாதேவி
Read More