மழை நீரில் மிதந்த எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் – சேதமான காய்கறிகள்
கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் மழை நீரில் மூழ்கியது, இதனால் பல லட்சம் நஷ்டம் மதிப்பிலான காய்கறிகள் சேதமானதாக வியாபாரிகள் வேதனையுடன்
Read Moreகோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் மழை நீரில் மூழ்கியது, இதனால் பல லட்சம் நஷ்டம் மதிப்பிலான காய்கறிகள் சேதமானதாக வியாபாரிகள் வேதனையுடன்
Read Moreகோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு
Read Moreகோவை எட்டிமடை சோதனைச் சாவடி அருகே கேரளா வியாபாரிகள் ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.26.40 லட்சத்தைக் கே.ஜி.சாவடி போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். கோவை கேரளா நெடுஞ்சாலையில்
Read Moreகோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயரின் ரூ.1 கோடி உரிமை தொகையிலிருந்து மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களர், உதவியாளர்களுற்கு ஓய்வறை அமைத்துத் தரப்படும் என
Read Moreநெல்லை பட்டதாரி இளைஞர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணைப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Moreசமூக வலைதளங்களில் மட்டுமே இளைஞர்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது எனக் கோவை ஸ்ரீ அபிராமி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் உள்ள
Read Moreகோவை நீலாம்பூர் – மதுக்கரை நெடுஞ்சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை துறையின் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்பட துவங்கியது. கோவையில் போக்குவரத்து நெரிசலை
Read Moreகோவை மாநகராட்சி 86 -வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அன்புநகர் பகுதி மக்கள் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு நுழைவு வாயிலில் கூடி கோசமிட்டதால்
Read Moreகோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் புதிய திட்டப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. *5 மண்டலங்களில் 108
Read Moreகோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி பெண் வார்டு கவுன்சிலர் தனியாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி
Read More