மாவட்டம்

கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் பொது பள்ளிக்கான மாநில மேடை சார்பில் “சமூக ஜனநாயகக் கையேடு”வெளியீடு!

கோவையில் பொதுபள்ளிக்கான மாநில மேடை சார்பில் உருவாக்கப்பட்ட “சமூக ஜனநாயகக் கையேடு” என்ற நூலை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வெளியிட்டார். குழந்தைப் பருவத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தைலமரத் தோப்பில் முகாமிட்ட காட்டு யானைகள்!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே காக்காபாளையம் கிராமத்தில் தைலமரத் தோப்பில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோயம்புத்தூர் கீரணத்தம் பகுதியில் நேற்று உலாவிய

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது

கோவையில் கல்லுரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

Read More
கோயம்புத்தூர்பொழுதுபோக்கு

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த செம்மொழிப் பூங்கா!

கோயம்புத்தூர், காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குள்பட்ட காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கா்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

15ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல், மாநகர போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டனர்.  கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய இடங்களில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: ஊருக்குள் புகுந்து குட்டையில் குளியல் போட்ட காட்டுயானைகள்!

கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் காட்டு யானை புகுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

ரயிலில் 63 கிலோ கஞ்சா கடத்தல் : வடமாநில ஆசாமிக்கு 12 ஆண்டு சிறை

ரயிலில் 63 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில ஆசாமிக்குக் கோவை நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் கடந்த 2022 ஆம்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் இ ஃபைலிங் முறை அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கொடிசியாவைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கோவையில் கிழக்கு புறவழிச்சாலை வேண்டாமென வலியுறுத்தியும், கொடிசியா தொழில் அமைப்பு முதலாளிகளைக் கண்டித்தும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 105 பேரைப் போலீசார்  கைது செய்தனர்.  கோவை ஓசூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்!

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்களைப் போலீஸார்

Read More
error: Content is protected !!