நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் தான் போர்: ஈரானில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூறிய தகவல்!
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் பணியாற்றி வரும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமாகக் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
Read More