தமிழ்நாடு

Top Storiesஉலகம்தமிழ்நாடு

நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் தான் போர்: ஈரானில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூறிய தகவல்!

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் பணியாற்றி வரும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரமாகக் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

Read More
Top Storiesதமிழ்நாடு

Follower -யை அதிகரிக்க பெண்களின் ஆபாச படம் பதிவேற்றிய நபர் கைது!

இன்ஸ்டாகிராமில் பாலோவர்களை அதிகரிக்கச் செய்யப் பெண்களின் ஆபாச புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வந்த பொறியியல் பட்டதாரியைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

கோவையில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி பங்கேற்பு! 

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முருகன்

Read More
தமிழ்நாடு

பணியாற்றுபவா்களுக்கான B.E படிப்பில் சேர ஜூலை 11ஆம் வரை விண்ணப்பிக்கலாம்..!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஜூலை 6-இல் கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்..!

ஒசூா், மாரநாயக்கனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோயம்புத்தூரில் வந்தேபாரத் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

G Pay மூலம் 112 பேரிடம் பணம் மோசடி செய்த காதல் தம்பதி கைது..!

கோவையில் ஜி.பே. மூலம் பணம் அனுப்பி விட்டதாகக் கூறி 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கு இளைப்பாறும் மண்டபம்..!

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறையைத் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தூங்குனது குத்தமா..? கோயிலில் திருடி விட்டு உறங்கியவர் கைது!

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் கோயில் உண்டியலில் பணத்தைத் திருடி விட்டு போதையில் தூங்கி கொள்ளையனைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை குனியமுத்தூர் அடுத்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கேரளா சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளை – 4 பேர் கைது

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயிலில் சென்ற வியாபாரியிடம், போலீஸ் எனக்கூறி ரூ.25 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை வாளையாறு போலீஸார் கைது செய்தனர். கேரளா மாநிலம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

போத்தனூர் ரயில் நிலையம் 2வது முனையமாக மாற்றும் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு – பொது மேலாளர்

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கிகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read More
error: Content is protected !!