கோடநாடு கொலை கொள்ளை வழக்கு – முன்னாள் முதல்வர் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More