தமிழ்நாடு

கோயம்புத்தூர்தமிழ்நாடு

2வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு இரண்டாவது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான

Read More
தமிழ்நாடுவிளையாட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 – இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 – க்கான இணையதள முன்பதிவு செய்திட ஆக.20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது எனச் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கனமழை எதிரொலி கோவை குற்றாலம் அருவி மூடல்.

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து குற்றாலம் அருவி ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த ஏழு நாட்களுக்குத்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

வாளையாறு அருகே லாரிமீது கார் மோதி விபத்து – சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி

கேரளா மாநிலம் வாளையாறு அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரிமீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். சென்னை அம்பத்துரை

Read More
Top Storiesதமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் – தமிழ்நாடு அரசு

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்

Read More
Top Storiesதமிழ்நாடு

சென்னையில் கொலை: கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல் – 4 பேர் கைது

சென்னையில் நண்பரைக் கொலை செய்து கோவையில் உள்ள கிணற்றில் வீசிய வழக்கில் திறப்பமாக நான்கு பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

Read More
தமிழ்நாடு

செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டும்: கோவையில் எலும்புக்கூடுகளுடன் முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு செம்மணி படுகொலைகளுக்கு நீதி கேட்டு, எலும்புக்கூடுகளுடன் முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே செம்மணி என்ற இடத்தில் புதைகுழியில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து!

கோவை மாவட்டம் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

போர்களற்ற உலகை உருவாக்குவோம் – சிபிஎம் உறுதி மொழி

போர்களற்ற உலகை உருவாக்குவோம் என்ற வகையில் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆகஸ்ட் 6 மற்றும் 9 -ல் ஜப்பானில் அணுக் குண்டு

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மருதமலை கோயில் உண்டல் திறப்பு – 108 கிராம் தங்கம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.65.54 லட்சம் ரொக்கம், 108 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். கோவை மருதமலை

Read More
error: Content is protected !!