தமிழ்நாடு

க்ரைம்தமிழ்நாடு

 3-வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 -வது முறையாக மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிய 2 டன் வெடிப் பொருட்கள் – கேரளாவிற்கு கடந்த முயன்றவர் கைது

சேலத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  அதிக வீரியதன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிபொருட்களை தீவிரவாத தடுப்பு

Read More
அரசியல்தமிழ்நாடு

கோவையில் பிளாஸ்டிக் கழிவு மூலம் மின்சார உற்பத்தி திட்டம் – அமைச்சர் கே.என்.நேரு. 

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தைத் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம்

Read More
Natureதமிழ்நாடு

கோவையில் யானைகள் பாதுகாப்பு, யானைகள் மனித மோதல் தடுப்பு குறித்தான புத்தகம் வெளியீடு..!

கோவையில் உள்ள வன உயிர் பயிற்சியக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் சார்பில் யானைகள் பாதுகாப்பு, யானைகள்

Read More
Economyதமிழ்நாடு

கோவை: மாநில வணிகவரித்துறை அதிகாரிகளிடம் தொழில் முனைவோர்கள் மனு!

கோவையில் உள்ள தொழில்முனைவோர்களை, வணிக வரித் துறை அதிகாரிகள் திருடர்கள்போல நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கோவை தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில

Read More
தமிழ்நாடு

வேளாண்மைப் பல்கலை.யில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2025 – 2026 துணை இணையதள விண்ணப்ப முகப்பு திறக்கப்பட்டு உள்ளது. கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு

Read More
Natureதமிழ்நாடு

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு..!

கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர் வரத்து சீரானதால் வெள்ளிக்கிழமை முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா

Read More
அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அப்போதே அதிமுக கதை முடிந்து விட்டது – கே.வி.தங்கபாலு

எடப்பாடி பழனிச்சாமி எப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அப்போதே அதிமுக கதை முடிந்து விட்டது, அவர்களுடன் சேர்ந்து எப்போதும் வெற்றி பெற முடியாது எனக் காங்கிரஸ் கமிட்டி சொத்து

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என பரிந்துரை – ஆறுச்சாமி

மாதம் ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய

Read More
க்ரைம்தமிழ்நாடு

நண்பனை கொலை செய்த வழக்கு – இருவரை காவலில் எடுத்து விசாரணை

சென்னை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நியூட்டன், மற்றும் பெனிட்டோ ஆகிய இருவரை செட்டிபாளையம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கோவை மலுமிச்சம்பட்டியில்

Read More
error: Content is protected !!