தமிழ்நாடு

Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை – வானதி சீனிவாசன்

கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் 3.15 கிலோ கஞ்சா விதைகள் பறிமுதல்.

பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த பெண்ணை வான்வழி நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக

Read More
தமிழ்நாடுபொழுதுபோக்கு

நான் வைத்திருக்கும்  ஆர்மோனியம் கோவையில் வாங்கியது தான் – இளையராஜா

நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஈமு கோழி மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நலப்

Read More
EconomyTop Storiesதமிழ்நாடு

நுண் கடன் பெற்று தொழிலதிபராகிய பெண்கள் – ரெப்கோ நிறுவனர்.

ரெப்கோ வங்கியில் நுண்கடன் பெற்ற பெண்களில் 5 சதவீதம் பேர் தற்போது தொழிலதிபர்களாக மாறியுள்ளனர் என ரெப்கோ வங்கி நிறுவனர் சந்தானம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!

கோவையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன், தீயணைப்புத் துறை டி.ஜி.பி சீமா அகர்வால் ஆலோசனை மேற்கொண்டார். கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் மேற்கு மண்டல

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை.

கோயம்புத்தூர்: மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு. கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகே

Read More
தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டில் அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு இணைய

Read More
தமிழ்நாடு

வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க ஜீன் 08- ஆம் தேதி கடைசி நாள்

ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2025 – 2026 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும்அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவில்  பெண்களின் வீர தீரச் செயல்களைக் கவுரவிக்கும் வகையில் ”கல்பனா சாவ்லா” விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்த பெண்கள்

Read More
error: Content is protected !!