தமிழ்நாடு

அரசியல்தமிழ்நாடு

செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றது பாஜக நடத்திய “சித்து விளையாட்டு” – தொல். திருமாவளவன்

குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் 2026ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சராக அமர்வார் – செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் புதிய பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தவெகவினர் உற்வாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “எம்.ஜி.ஆர் என்னை அடையாளம்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்தமிழ்நாடு

கோவை மாணவி பாலியல் வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளிகளை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கோவை விமான

Read More
Natureதமிழ்நாடு

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினரை கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்

Read More
Natureதமிழ்நாடு

வரும் 29ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் நவ. 29ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்

Read More
தமிழ்நாடு

தென்காசி பேருந்து விபத்து: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்

Read More
க்ரைம்தமிழ்நாடு

சிறுமியைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்

Read More
தமிழ்நாடு

புதிய தொழிலாளர் சட்டம்: தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பு

புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததை TANSTIA – தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர் இது குறித்து

Read More
அரசியல்தமிழ்நாடு

வரும் 25ஆம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு – கே. என். நேரு

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்காவை வருகிற 25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக என அமைச்சர் கே. என். நேரு தகவல்

Read More
error: Content is protected !!