சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை..!
கோவையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ரிஸ்வான் என்ற இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read Moreகோவையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ரிஸ்வான் என்ற இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read Moreபாஜக – அதிமுக கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணி, திட்டம் இல்லாமல் எதைப் பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா
Read Moreஇந்தியாவின் மிகப் பழமையான மனங்களில் ஒன்றான, மதுரை ஆதீனத்தின் 293 வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்மீது, இந்து விரோத திமுக அரசு அடக்குமுறையை
Read Moreகோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாளா்கள் தங்குவதற்கான தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
Read Moreகோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்
Read Moreகோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில்
Read Moreகோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனியார் டெலிவரி நிறுவன கிடங்கில் வைத்திருந்த சுமார் 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்
Read Moreகோவை அரசு விளையாட்டு விடுதியில் தங்கி சாதனைப் படைத்து வரும் பள்ளி மாணவர்கள் – அரசின் முன்னெடுப்பால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்குச் சர்வதேச போட்டிகளுக்கும் தயாராகி
Read Moreகோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசு பேருந்தில் திடீரெனப் புகை ஏற்பட்ட நிலையில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை –
Read Moreபோக்குவரத்து ஓய்வூதியர்களின் 23 மாத பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பேருந்து பணிமனை முன் தர்ணா
Read More