தமிழ்நாடு

Top Storiesதமிழ்நாடு

கோடநாடு வழக்கு: அமமுக நிர்வாகி கர்சன் செல்வத்திடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக அமமுக தொழிற்சங்க நிர்வாகி கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர்: இளம்பெண் வெட்டி கொலை – கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மாட்டுக் கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராற்றில், ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து, கொலை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோயம்புத்தூர்: தேர்தல் வாக்குறுதியில் கூறிய ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்ல தடை..!

முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின் படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் பணிகள்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பூப்படைந்த மாணவியை வகுப்பறை வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம் – மாணவியின் தந்தை ஆட்சியரிடம் புகார்

கோவையில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்துத் தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், வன்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

Read More
Top Storiesதமிழ்நாடு

ஜான் ஜெபராஜ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது – மாநகர காவல் ஆணையர்

மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த 164 பிரிவு வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக

Read More
Top Storiesதமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரநிதித்துவம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Read More
Top Storiesதமிழ்நாடு

தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் – அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு

Read More
Top Storiesதமிழ்நாடு

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்…!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசைத்தறி உரிமையாளர்களுடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது, இதனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கூலி

Read More
error: Content is protected !!