தமிழ்நாடு

Top Storiesஇந்தியாதமிழ்நாடு

ஆபரேஷன் சிந்தூர் நடிவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் – மு.க.ஸ்டாலின்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து,

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

பிரதமரை பாராட்டுவதற்கு கூட தமிழக முலமைச்சருக்கு மனமில்லை – தமிழிசை

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப்பெரிய

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் ரயில் நிலையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

பஹல்காம் தாக்குதலுக்கு, எதிர்த்தாக்குதல் நடத்திய இந்திய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகள் உடைமைகள் முழுமையான சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More
Techதமிழ்நாடு

கொடிசியாவில் வரும் 14 ஆம் தேதி ”சப்கான்” கண்காட்சி!

தொழில் துறைக்குத் தேவையான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக ”சப்கான்” கண்காட்சி வருகின்ற மே 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.. கோவை,

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

கொங்கு பகுதியில் இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் கோவை மாவட்ட பாஜக தலைமை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா தனி உதவியாளரிடம் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனி உதவியாளர் பூங்குன்றனுடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 -ம் ஆண்டு

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தவெக-வில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதால் கட்சியிருந்து விலகல் – வைஷ்ணவி

தமிழக வெற்றிக் கழகத்தில் இளம் பெண்கள் ஓரம் கட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து விலகுவதாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த  தவெக பெண் பிரமுகர் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்

Read More
Top Storiesதமிழ்நாடு

இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் திருநங்கை..!

கோயம்புத்தூரில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் 22 வயது திருநங்கை – கல்வி மட்டுமே எங்களது எதிர்காலத்தைக் காப்பாற்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு,

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அங்கன்வாடி மைய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது – ரூ.1.03 லட்சம் பறிமுதல்

கோயம்புத்தூர் குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சொகுசு கார், ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை

Read More
error: Content is protected !!