தமிழ்நாடு

Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டணை விதிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு, 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகப்

Read More
Top Storiesதமிழ்நாடு

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை

Read More
Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அதிமுக வரவேற்பு

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9

Read More
Top Storiesதமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோயம்புத்தூர் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில்

Read More
FeaturedTop Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோடையை சமாளிக்க புதிய Idea வந்தாச்சு..!

கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ள “பை வடிவிலான குடை” மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவில்பாளையம் பகுதியில் சுமார் 1.4 டன் புகையிலை பொருட்களைப் பறிமுதல்!

கோயம்புத்தூர் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையின‌ருக்கு ரகசியத் தகவல்

Read More
அரசியல்தமிழ்நாடு

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய த.தே.வி இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது நடவடிக்கை வேண்டும் – வானதி சீனிவாசன்

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தாயைப் பிரிந்த குட்டி யானை – முதுமலை யானை முகாமிற்கு அனுப்பி வைப்பு

கோயம்புத்தூர் எட்டிமடை வனப்பகுதியில் தாயைப் பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை முதுமலை யானை முகாமிற்கு வனத்துறையினர் அனுப்பினர். கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை,

Read More
Top Storiesதமிழ்நாடு

கல்விக்கு வயது தேவையில்லை: 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 70 வயது மூதாட்டி..!

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (70). இவர்

Read More
Top Storiesதமிழ்நாடு

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு

Read More
error: Content is protected !!